அருமையான பேச்சு, நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
Whatever it's when I'm Heard ur speech I'm getting cry don't knw why.. I'm really very stronger but ur way of speech may get cry .. it's not sad it's Happy cry .. ❤️❤️🎁 Best speech ever Best gift from ur home n Our Country Thank You for this meaningful wakeup speech .💐🎉🎊
Hi mam, As usual ,nice speech to hear.. I used to be surprised to hear ur speech from my college days,since I was ur student in PSG CAS during 2002-2005 and Im proud to be yours🎉🎉
Yes amma ,,,today's generation should necessarily realise Swamy Vivekanandas utterance,,,,,,Religion is for realization and Education is for character formation,, ,
அம்மா தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி மறப்பது நன்றன்று.நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி.உங்களுடைய குரல் ஒலி வார்த்தைகளுக்கு ஏற்ப நயமாக உள்ளது.உங்களுக்கும் நன்றி.
பிஜேபி ஆளும் கட்சி அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இந்த கதையை கேட்டு திருந்திய மனித உரிமைகள் வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வெறி வெறி வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வெறி பிடித்த சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்