நாம் ஒருவரோ, இருவரோ எத்தனை பேர் இருந்தாலும் நம்மோடு ரப்பும் இருப்பான்.நம் உயிர் நரம்பை விட நமக்கு சமீபமாக நம் ரப்பு இருக்கும் போது தனிமை எவ்வாறு ஒரு மனிதனிற்கு சாத்தியமாகும். ரப்போடு பேசவும்(குர்ஆன்), அவனை நினைவு கூறவும், அவனிற்கு நன்றி செலுத்தவும், அவனை அழகிய முறையில் வணங்கி வழிபடவும் நமக்கு ரப்புல் ஆலமீன் தவ்பீக் செய்வானாக. ஆமின்❤
Assalamu alaikum ka ungala paarthavudan enaku oru nimmathiya irukku.... Alhamdulillah enakkaga oru dhva seinga ka en rendu pen pillangalukum emanulla mappillai kidaikanu endru athi pothum
❤🌳🌳🌻💐🌷🥀🌺🏵️ சகோதரி எனக்காக உங்க தொழுகையில் துஆ செய்து கொள்ளுங்கள் எனக்கு அதிகமான கால் வலி உள்ளது. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்க தொழுகையில் எனக்காக துஆ செய்து கொள்ளுங்கள் சகோதரி 🫂❤❤❤❤❤❤❤🧕🧕😢😢😢