இறைவா நன்றி..... உழைத்த உழைப்பாளர்களுக்கு நன்றிகள். பொருட்களை கொண்டு வந்த வாகன ஓட்டுநர்களுக்கு நன்றிகள். நன்கொடையாளர்களுக்கு நன்றிகள். கோடி முனை பங்கு சமூகத்திற்கு கோடி நன்றிகள். பங்கு தந்தைக்கு வாழ்த்துக்கள். ஜெபிக்கிறோம்.
கோடிமுனை மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.... இத்தேவாலயத்தை விதவிதமான முறையில் வடிவமைக்கும் அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. காணொளியை தெளிவாக தெரிகிறமாதிரி எங்களுக்கு தெரியப்படுத்திய ஸ்டுடியோ நண்பருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி.. வணக்கம்
வேலை முழுமையாக முடிந்த பிறகும் திருவிழா நாட்களில் இரவு நேர ஒளி அலங்காரத்துடனும் மீண்டும் ஒருமுறை பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉.
கோடி முனை மக்களுக்கு இறைவன் அருளால் கிடைத்தது இந்த அற்புதமான தேவாலயம்!!! ஏன் நம் எல்லோருக்கும் தான்!!! இயேசுவே ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🌟🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏👍🙏🙏🙏🙏
Praise the lord! 🙏 Marvelous and well built Church across the sea shore, God bless all those who have worked to construct the Church in Jesus mighty name Amen! 🙏💐 Ave Maria! 🙏💐