அருமையான பதிவு சகோதரரே கத்தோலிக்க திருச்சபையை பற்றி இதை விட யாரும் தெளிவாக விளக்க முடியாது உங்களை வழிநடத்திய தூய ஆவியானவர் என்றென்றும் உங்களுக்கு நிறை ஆசீர் அளிப்பராக இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ❤🎉
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன் தொடக்க நூல் 3:15 மாசில்லா கன்னியே மாதாவே என் தெய்வத்தின் தாயே..! உன்மேல் நேசமில்லாதவர் சாத்தானே ஆவர்.
உண்மைதான். நாங்கள் அனைவரையும் அவரவர் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். அனைவருக்காகவும் பணி செய்வதிலும் ஆர்வமுடன் இருக்கிறோம். யாரிடமும் எங்கள் கடவுள் தான் உயர்ந்தவர் என்று வாதிடுவது இல்லை. கட்டாயமாக மனதை மாற்ற முயற்சிப்பதும் இல்லை.
@@amuthaflorence9263So you are not a true Christian.You have stand in your faith firm.You should not accept others beliefs no matter what.Dont please man please one true God .
நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பது என்று மனதை மூடிக்கொள்பவர்களுக்கு நாம் சொல்லும் எதுவும் தலையில் ஏறாது. பைபிள் மட்டும் தான் கிறிஸ்தவம் எனும் அறிவிலிகள்.
அருமையாக சொன்னீர்கள் . கத்தோலிக்க திருச்சபை பற்றி இன்னும் நிறைய பதிவை எதிர்பார்கின்றோம். இயேசுவின் இரத்தம் ஜெயம் , மரியே வாழ்க , திருகுடும்பதின் தலைவரான புனித சூசையப்பரே வாழ்க.
@@indiansinger9234 . Adhai neengal solla thevai ilai. Ungalai yaarum Sola Sola vilai. Nangal soluvom. Mariya Joseph vazhga. Apdi nu Sola kodadhu nu Sola Inga yarukum urimaium ilai. 😊👍
@@indiansinger9234 ne nasama po nu sona na nasama va poeda poren. 😂😂. Kaazhpunarchila pesura ne Nala theridhu. Poi velaiya paru vantaru ena nasama po nu Sola. Vaitherichala en tha ipdi la polambithalringalo therila 🤣🤣
மரியன்னை இயேசுவை சுமக்க தகுதி பெற்ற பெண்மணி என்று விண்ணக தந்தையால் தேர்வு செய்யப்பட்டவர் என்பது என் நம்பிக்கை but ஒருநாள் என் கனவில் ஏசுவின் ஆணிஅடிக்கப்பட்ட காலும் மரியன்னையும் நின்று இந்தியாவில் என் ஆணிப்பாய்ந்த காலை பதிக்க போகிறேன் என்றார் , மார்ச் 22 23 24 johncy anosky என்ற ஆப்பிரிக்க தேவமனிதன் hydrabath வந்தார் ஏசுவின் ஆணிப்பாய்ந்த கால் இந்தியாவிற்கு வந்துள்ளது மீண்டும் வரும் என்றார் கனவு மூலம் meeting ள் கலந்து கொள்ள வாய்ப்பு, கொடுத்த எசப்பவுக்கும் மரியன்னைக்கும் நன்றி ,
பவுல் அப்போஸ்தலனைக் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இயேசு லூக்கா 24.47ல் எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் என்று கூறியுள்ளார். ஆவியானவர் வருகைக்கு பின் திருதூதர்2.4.யோவான் 21.16இயேசு பேதுருவிடம் என் ஆடுகளை மேய் என்று சொன்னபடி பேதுருவின் பிரசங்கத்தின் மூலம் 5000,3000 யூதர்கள் இயேசுவை ஏற்று சபை உருவானது. கலாத்தியர் 2.8ன்படி யூதருக்கு பேதுரு, பிற இனத்தவருக்கு பவுல் திருதூதராக இயேசுவே நியமிக்கிறார். அன்றைய ஆசியா நாடெங்கும் பவுல் நற்செய்தி பரப்பி பல சபைகளை நிறுவினார். திருச்சபை இயேசுவின் உடல். எபே. 1.23.திருச்சபையின் தலை இயேசுவே எபே. 5.23.நாம் அவரது உடலின் உறுப்புகள். நமக்காக பரிந்து பேசுகிறவர் இயேசு மட்டுமே. 1யோவான் 2..1.மத்தேயு 26.26,27 அப்பம் அவரது உடல் திராட்சை ரசம் அவரது இரத்தம்.திருவிருந்தில் அப்பத்தை இயேசுவின் உடலாகவும் இரசத்தை அவரது இரத்தமாகவும் எண்ணி அவரை நினைவு கூறும் படி பங்கு கொள்கிறோம்.இயேசுவின் சீஷர்கள் உலகெங்கும் பரவி சென்று நற்செய்தி அறிவித்தனர்.தோமா இந்தியா வந்தார்.
Catholic church is the one TRUE universal church. Pope is the best servant of God..and He is ruling more than 140 crore believers across the globe.many protestants are coming to the Mother church now.from US EUROPE CONTINENTS. Lord Jesus formed this church.who brought the Holy Bible.there are more than 15000 saints. Worship Jesus.and give high honour Blessed Mother Mary and honour Apostles and Saints..Catholic Church doesn't encourage the Idol lworship but few Catholics kissing idols this is wrong.Catholics didn't read holy Bible properly.but protestants read Bible throughly but failed practically.
I AM PROUD OF RC🙏✝️🙏 MARIYE VALGA 💖💖💖💖💖 AMEN✝️ AMEN 🙏 AMEN ✝️ HALLEAUH THANK TO JEJUS ANBE PRADHANAM🙏✝️🙏ANBE SAMADHANAM✝️🙏✝️ANBE ANAITTHAYUM THANGUKIRADHU🙏✝️🙏THANK FOR YOUR IMPERMATION 💖👍💖 BROTHER 💯🦋💯 GOD WITH YOU DEAR BROTHER 💯👍
Praise the lord father thank you father பிரிவினை சகோதரர்கள் என்னிடம் கத்தோலிக்கர்கள் திருவிழாவின்போது இந்து மதத்தினரைப்போல் தேர்பவனி நடத்துகிறீர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துகிறார்கள் தேங்காய் உடைத்து கும்பிடுகிறார்கள் பிற்காலத்தில் இந்து ஸ்தலமாக மாறிவிடும்போல் உள்ளது என்கிறார்கள்.இதனை திருத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா Father.
வேளாங்கன்னி..... Virgin.... கண்ணி அல்ல.... முட்டைக் கண்ணி, (பெரிய கண்ணுடையவள்.....)... மரியா என்ற புனித தாய்... கன்னியா?. கண்ணியா...? எதுவாயிருந்தால் நமக்கென்ன?.... ஏதாவது உணர்ந்து கும்பிட்டால்தானே அந்தக் கேள்வியெல்லாம்.......
1)Bible says statue work ship is wrong. But why Catholic follow statue Work ship. 2) Bible is not say to pray marry. But Catholic follow to pray marry. 3) Catholic child baptism is not acceptable. According to the Bible. So Catholic Church only focused on traditional culture. But Protestant church only focused on holy Bible.. so please read the Bible...
1) We don’t workship statue if there is a cross then will you say you workshio cross or if a image of your parents would you say you workship them same we venerate not workship 2) We don’t workship mary and we believe its a sin to workship her but we ask her to pray for us 3)Presenting child to Lord is common in Old Testament and there is no verse against Child Baptism. Anyone who is baptised in name of Trinity is acceptable 4) Catholic reverence both the Sacred Scripture and Sacred Tradition 2 I commend you because you remember me in everything and maintain the traditions even as I have delivered them to you. 1 Corinthians 11:2
நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்; நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள்; எனவே உங்களைப் பாராட்டுகிறேன். 1 கொரிந்தியர் 11:2
நீ எதற்கும் கவலைபடாதே ராஜா ஏனென்றால் நீ எங்கே போகிறாயோ அங்க தான் அவன் எல்லாரும் வர்ரான் So don't fear 😨 நீ உறுவாக்கிய திரித்துவத்தை" உன்ன விட அவன் தான் நல்லா கெட்டியா புடிச்சி தொங்கிகிட்டு இருக்கான் இது ஒன்னே அவன் நீ போற இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்க போதுமானது நீ எங்க போறாய் என்பது உனக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன்.
Thank you bro, உண்மையான சபை Protestant என்று தெரிந்துகொண்டேன்😄. Catholic நண்பர்களே பைபிளை சரியாக படியுங்கள். உங்களுடைய ஆத்துமாவுக்கு நீங்க தான் பொறுப்பு, வேற எந்த செயின்ட் யும் உங்களை பரலோகத்திற்கு அழைத்து செல்லமாட்டார்கள்.
நான் ஒரு R C கிறிஸ்தவன் இயேசப்பா பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்று பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வந்தாரா.... அல்லது நமது அன்னை மரியாளின் புகழினை கடவுளுக்கு நிகராக பறை சாற்ற வந்தாரா..... கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்பது போல நம் திருச்சபை தொடங்கப்பட்ட நோக்கமே இன்று திசை மாறிப் போகிறதே... இது கடைசி காலம்... JESUS COMING SOON ✝️🛐