மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வலையபட்டியில், நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் மூலம் 71 விவசாயிகள் இணைந்துள்ளனர். இங்குள்ள விவசாயி குரும்பன், இயற்கை வழி விவசாயத்தின் மூலம் மாடுகளுக்கான சோளம் மற்றும் கோ 4 புல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.
நாட்டு மாடுகளின் சாணம், கோமியம் மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கிறார். மேலும் சாணத்தில் இருந்து திருநீறு, பற்பொடி, கோமியத்தின் மூலம் மூலிகை சிகைக்காய் தைலம் (ஷாம்பூ), சோப்பு மற்றும் பினாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
போன் : 99948 36952#organicshampoo #soap #farmer For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
7 сен 2024