சமூக சேவை அம்மா உங்கு நடந்தவைகளை புட்டு புட்டு வைத்ததற்கும் தென்மராச்சி மக்களை ஒன்றுதிரட்டி. டொக்ரருக்கு முழு ஆதரவு கொடுத்து அவரை உங்கு தங்கவைக்கவும். நன்றி
Dr., உங்களுக்காக நாம் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். சாவகச்சேரி வாழ் பொதுமக்கள் ப்ளீஸ் ….. தயவுசெய்து இந்த Dr.பிரசன்னாவை விட்டுவிடாதீர்கள். நமக்குக் கிடைத்த வரம்.
அர்ச்சுனா ஒரு சிறந்த வைத்திய உயரதிகாரி வடமராச்சி மக்களின் கடவுள் அவருடைய சேவை மகத்தானது மக்களே நாளைய விடிவு சிறந்த முடிவாகி அப்பாவி நோயாளிகளின் மனம் குளிர வெற்றி நிச்சயம் சாவகச்சேரி வைத்திய சாலை அந்த வைத்தியரின் உன்ன உதவியோடு சேவை இடம் பெற அனைவரும் ஒருகுடையின் கீழ் ஒன்றுபடுங்கள்.
Dr அர்ச்சுனாக்கு நீதி கிடைக்க வேண்டும் பெரிய அரசியல் பின்னணி இருக்கும் போல் இருக்கு Dr ராமநாதன் அர்ச்சுநாதன் வேறு இடத்துக்கு மாற்றப்படுவாரே ஆனால் இந்த ஊழலுக்குப் பின்னால் பெரிய அரசியல் பின்னணி இருக்கு என்று தெரியும் இது மக்கள் தான் பெரும் எதிர்ப்பைக் காட்ட வேணும்
Dr அர்ச்சனா அவர்களின் சேவை தென்மராட்சி மக்களுக்குத் தேவை அவருடன் மக்கள் நின்று உறுதுணையாக நிற்க வேண்டும் Dr கேதீஸ்வரன் அவர்களின் முறையற்ற செயல்கள் கண்டிக்க வேண்டியது நன்றி
மக்களே கண்டதை சாப்பிட்டு நோயை தேடாமல் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் நோய் வந்தாதானே மருத்துவமனைக்கு போகவேண்டும் முடிந்தவரைக்கும் ஆன்மீக ஊடாக நோயை குணப்படுத்துங்கள் 😢
ஊழலை கண்டித்த இந்த டாக்டருக்கு எப்போதாவது நடந்தால். ஊழல் மற்றும் படுகொலை மற்றும் ஆபத்தில் உள்ள எவருக்கும் உதவத் தவறியமைக்காக இலங்கை அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்படும்.
Dr Ramanathan, you intention is good but you are too impulsive, tactless and over talkative and seeking publicity. Administration is not confrontation. You just say I will go, I will go and that is not admin. You must be tactful, stop accusing the staff, and dont make public statements. I am in favour of you but still the way you proceed will make things more complicated. Speak less, avoid public speaking and make collective decision.
வைத்தியர்களும் தாதியர்களும் கடவுளுக்குசமன் தயவு செய்து நோயளிகளுடன் அன்பாக நடவுங்கள் நோய் என்பது யாருக்கும் வரலாம் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உங்கள் பணி தொடரட்டும் கடவுள் கை விடமாட்டார்