இலங்கை அல்ல அது ஈழம் என்னும் புனித பூமியான தமிழர்களின் தொண்மை பேசும் மண் வரலாறுகள் நிறைந்த தாய் திருநாடு. இவருக்கு இதை கூற நடுக்கம் பிடிக்கிறது போலும் ஆனால் அங்கு வாழும் தமிழர்கள் பலர் ஈழம் என்பதை அச்சம் இல்லாது உச்சரிக்கிறார்கள்.
There are no words to describe the greatness of these youngsters. I too returned to SL in 2018 having lived in the Uk for 44 years. Our family have lived in many generations in Colombo and Malayagam I am involved in a small way in supporting the workers there who are living and being treated in shocking conditions in some parts. Support is been given through Sivanarul Foundation, especially to improve the childrens education. Not only to give education for a living but to guide them to live a Dharmic life through Araneri schools. As Saibaba says EDUCATION IS NOT TO EARN A LIVING ONLY BUT TO FORM THE CHARECTOR TOO God bless you all youngsters, what great role models you are Older generation should forget their differences and support them. 🙏🙏🙏
எந்த நாட்டில் சென்று வாழ்ந்தாலும் அந்த நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல் வாழ்ந்தாலும் ,நம் நாட்டையும், நம் மொழியையும், நம் இனத்தையும் என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.....
Thanks c.k. Thurai for this explanation/ information get to gether with young generation foreign Srilankan Tamils came to Jaffna district to support Srlk Tamils living in northern province. Good luck.
European white people speak better Tamil than our people. In Warsaw university Poland, you can become a Tamil graduate. Every year about 40 polish people become Tamil .That is a TRUE wonder.They know thirukural better than us.we should be proud of such people.
புதிய ஆராய்ச்சி முறை **************************** உலக மொழிகளை தமிழிலிருந்து தமிழர்களே உருவாக்கினார்கள் ************************ பல உண்மைகளை RU-vid மறைக்க முயற்சிக்கின்றது. தயவுசெய்து VETRIYALAN TAMIL எனும் Channel ஐ உங்களுடைய முக நூல் மற்றும் வேறு பல சமூகத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும். திராவிட மொழிகள் என்பதும் ஐரோப்பிய மொழிகள் என்பதும் மக்களைப் பிரித்தாளுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. உலக மொழிகள் அனைத்தும் தமிழின் கிளை மொழிகளே. ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலேயர்களினதும் அல்ல ரொமானியர்களினதும் அல்ல எகிப்தியர்களினதும் அல்ல இவ்வெழுத்துக்கள் தமிழர்களால் புதிய மொழிகளை உருவாக்குவதற்காக பாவிக்கப்பட்ட எழுத்துக்களே. இவ் எழுத்துக்கள் ஆதி தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களே. தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதும்போது வரும் எழுத்துக்களைக் கொண்டு அதே பொருளைக் கொண்ட வேற்று மொழிகளிலுள்ள சொற்களை ஆராயும்போது ; தமிழ்ச் சொற்களுக்கு எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் வேற்றுமொழிச் சொற்களுக்கும் பொருந்துவதனை வைத்தே தமிழிலிருந்தே வேற்றுமொழிச் சொற்கள் உருவானது என்பது நிரூபணமாகின்றது. உலகில் இருக்கும் அனைத்து மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே. உலக மொழிகளெல்லாம் தமிழ் மொழியின் சொற்களையெடுத்து சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே. தற்போதும் புதிய சொற்களை உருவாக்கும்போதும் தமிழிலிருந்தே சொற்களை எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் என்ற மொழிதான் சொற்களின் இருப்பிடம் பிறப்பிடம், உலக மொழிகளின் சொற்களுக்கு மூலம். மொழிகள் என்பது குடும்பம் அல்ல. மொழி என்பது சொற்குடும்பம் அதற்குள் நீங்கள் விரும்பியவண்ணம் மொழிக்கே தொடர்பில்லாத புதிய சொற்களை புகுத்த முடியாது. அது மொழியை நூல் பந்தின் சிக்கல் போலாக்கிவிடும். எனவே ஆயிரம் வருடங்களுக்கு பின்பு ஒரு சொல்லை வேற்றுமொழிகளில் உருவாக்குவாதக இருந்தாலும் அதை தமிழ்ச் சொற்களைக் கொண்டே உருவாக்கமுடியும். இதுவே மொழிகளின் நியதி. தயவுசெய்து VETRIYALAN TAMIL என்ற RU-vid channel ஐ Subscribe செய்து பகிரவும்.
புதிய ஆராய்ச்சி முறை **************************** உலக மொழிகளை தமிழிலிருந்து தமிழர்களே உருவாக்கினார்கள் ************************ பல உண்மைகளை RU-vid மறைக்க முயற்சிக்கின்றது. தயவுசெய்து VETRIYALAN TAMIL எனும் Channel ஐ உங்களுடைய முக நூல் மற்றும் வேறு பல சமூகத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும். திராவிட மொழிகள் என்பதும் ஐரோப்பிய மொழிகள் என்பதும் மக்களைப் பிரித்தாளுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. உலக மொழிகள் அனைத்தும் தமிழின் கிளை மொழிகளே. ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலேயர்களினதும் அல்ல ரொமானியர்களினதும் அல்ல எகிப்தியர்களினதும் அல்ல இவ்வெழுத்துக்கள் தமிழர்களால் புதிய மொழிகளை உருவாக்குவதற்காக பாவிக்கப்பட்ட எழுத்துக்களே. இவ் எழுத்துக்கள் ஆதி தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களே. தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதும்போது வரும் எழுத்துக்களைக் கொண்டு அதே பொருளைக் கொண்ட வேற்று மொழிகளிலுள்ள சொற்களை ஆராயும்போது ; தமிழ்ச் சொற்களுக்கு எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் வேற்றுமொழிச் சொற்களுக்கும் பொருந்துவதனை வைத்தே தமிழிலிருந்தே வேற்றுமொழிச் சொற்கள் உருவானது என்பது நிரூபணமாகின்றது. உலகில் இருக்கும் அனைத்து மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே. உலக மொழிகளெல்லாம் தமிழ் மொழியின் சொற்களையெடுத்து சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே. தற்போதும் புதிய சொற்களை உருவாக்கும்போதும் தமிழிலிருந்தே சொற்களை எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் என்ற மொழிதான் சொற்களின் இருப்பிடம் பிறப்பிடம், உலக மொழிகளின் சொற்களுக்கு மூலம். மொழிகள் என்பது குடும்பம் அல்ல. மொழி என்பது சொற்குடும்பம் அதற்குள் நீங்கள் விரும்பியவண்ணம் மொழிக்கே தொடர்பில்லாத புதிய சொற்களை புகுத்த முடியாது. அது மொழியை நூல் பந்தின் சிக்கல் போலாக்கிவிடும். எனவே ஆயிரம் வருடங்களுக்கு பின்பு ஒரு சொல்லை வேற்றுமொழிகளில் உருவாக்குவாதக இருந்தாலும் அதை தமிழ்ச் சொற்களைக் கொண்டே உருவாக்கமுடியும். இதுவே மொழிகளின் நியதி. தயவுசெய்து VETRIYALAN TAMIL என்ற RU-vid channel ஐ Subscribe செய்து பகிரவும்.
WE ARE FROM BALANGODA, CAN YOU ALL GET TOGETHER AND HELP OUR AREA TAMIL STUDENTS ...? WE ARE HAVING ORGANIZATION.. BUT FACING FINANCIAL CRISIS.... NOW IT BECAME... WORS..., DUE TO CURRENT SITUATION...
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends