என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
ஐயா வணக்கம் ஒரு பெண் தெய்வம் கோவிலில் நான் தீர்த குடம் எடுத்தேன் அப்போது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை வாய் திறக்க முடியவில்லை எனக்குள் தெய்வம் இறங்கியது போல் தெரிகிறது என்ன காரணம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
இரண்டு வருடமா எனக்கு கோவில்ல திருவிழாக் காலங்களில் அம்மனை கூப்பிட்டு பாடும்போது உடல் சிலிர்த்தது கண்ணீர் வருகிறது. என்னால தாங்க முடியல ஐயா. கத்தி கூட அழுதுறேன்.
Anna naa lady anna , yen mela vantha theivam , pitari ampayee, 5 month akuthu Sami vanthu , daily alukuren antha naal ninaithu, neenga yepti 4 years irukkinga
கஷ்டம் நிறைந்த நெஞ்சு கலங்கி நிக்கும்... எல்லா இடங்களிலும்.. மட்டும் இல்ல நீங்க எந்த தெய்வத்திடம் முறையிடுக்கிறீர்களோ அந்த தெய்வத்திடம் மட்டும் அழுகை வரும்
Sir ennaku odambu silikum aprm alugai varum enakulla etho oru ooruvam pona Mari iruku ennaku control illa fast ya moochi viduran Athu ya apdi alugai vanthu Samy varuthunu solu bro plz ipo recent ya tha bro ennaku Samy varuthu Na Sivan pray pannuvan ❤ reason solunga sir plzz Main ya Amman patha Samy varuthu 😢 Oh nama sivaya ❤
ஐயா தெய்வம் மக்களுக்கு ஒருவழி காட்டும் மக்கள் அந்த வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்று முட்டி மோதி மீண்டும் தெய்வத்திடம் வருவார்கள் அப்போது தெய்வம் மக்கள் படும் வேதனையை உணர்ந்து கண்ணீர் விடும் நன்றி வணக்கம்
Yanaku karuppan arul varum ma,muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, nan nippati kodukura deivatha unga mela
சாமி அழைக்கும் போது அழுகை வருகிறது உடம்பெல்லாம் ஆடுகிறது ஆனால் வாய் திறந்து பேச முடியவில்லை அதற்கு என்ன காரணம். சில பேர் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். எனக்கு நீங்கதான் ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும் ஐயா
பங்காளிகள் பிரிவினால் குலதெய்வம் சாமி கும்பிட முடியவில்லை.எனது கனவில் குலதெய்வம் சாமி அழைக்கும்போது ...எனக்கு சாமி ஆடுகிறது... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா🙏
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா