வணக்கம் பெரும்பாலும் கருப்பசாமியை வீட்டில் வணங்க நினைத்து ஒரு சில நேரங்களில் தவறான முறைகளை செய்கிறீர்கள்.. அதற்கு சரியான விளக்கமாக இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.. Thanks for watching #karuppasamy #karuppusamy #karuppasamy_history
ஜயா நீங்கள் சொன்ன மாதிரி எங்கள் குலதெய்வம் கோவிலில் உள்ள மண் எடுத்து வந்தேன் வீட்டில் வெளியே கட்டவேண்டும் என்று மண் எடுத்து வந்தேன்.இப்பொழுதுநீங்கள்சொன்னமாதிரிகட்டவேண்டாம்.இப்பொழுதுஇந்தமண்ணை கடலில் போட்டுவிடலாமா பக்கத்தில் உள்ள அம்மன் கோவில் அரசமரம் உள்ளது அதில் கொட்டிவிடலாமா.
Vanakam brother... I'm from Malaysia... Can i do 18ampadi karupar vigraham prayer in my house can ah?... Because i have ayyapa swamy vigraham... So 18ampadi karupe vigraham vedchi valipadalaama
வணக்கம்.. சகோ வீட்டில் ஐயப்பன் சிலை வைக்க வேண்டாம். கருப்பனின் சிலை வைக்கலாம். கட்டுப்பாடுகளும் பூசை முறைகளும் அவசியம். கருப்பனின் சிலையை வேறு நபர்கள் பூசை அறையில் இருக்கும்போது தொடக்கூடாது.. 👍🏼
அம்மாவாசை நாட்களில் பூசை செய்யவேண்டும்.சைவ வழிபாடுகளை மட்டும் பின்பற்றுங்கள்.ஒரு உண்டியல் வைத்து கொண்டு அதில் தினமும் ஒற்றைபடையில் நாணயத்தை போட்டு வாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன் பாதி பணத்தை குலதெய்வம் கோவிலுக்கும், பாதியை உங்கள் வீட்டில் நல்ல காரியம் நடத்த ஏற்பாடு செய்தால் முதல் செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஆதரவு அற்றவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்க..
அண்ணா என் குலதெய்வம் வேற ஆனால் எனக்கு கருப்பண்ண சுவாமியே என் வீட்டில் படமாக வைத்து வழிபட வேண்டும் என்று மிகவும் ஆசை அப்படி நான் வழிபடலாமா தவறு ஏதும் இல்லையா அண்ணா
எந்த தவறும் இல்லை.. வழிபாடு செய்யலாம்.manamadurai mathan youtube channelil sollukiren bro athu thaan enathu first channel athil problem iruthapothu ithil veliyitten..
தினமும் பிரம்ம முகூர்த்ததில் எழுந்து எந்த தெய்வம் இறங்க வேண்டுமோ அந்த தெய்வத்தை மனதில் நிறுத்தி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தெய்வம் அருள் கிடைக்கும் அல்லது பம்பை உடுக்கை கொண்டு தெய்வத்திற்கு தேவையான படையல் செய்து முறையாக அழைத்து தெய்வத்தை தங்கள் மீது இறக்கி கொள்ளலாம்
நண்பா என்னுடைய குலதெய்வம் பைரவமூர்த்தி.... ஆனால் நான் என்னுடய குல தெய்வத்தை போலவே கருப்புசாமியையும் வழிபடுகிரென்.... அதனால் என்னுடைய வீட்டில் கருப்புசாமி சிலை வழிபாடு செய்யலாமா... சொல்லுங்க நண்பா