ஒம் ஓம் ஓம் அர்ஜுனாவின் அன்பு உள்ளங்களே! இறை வனுக்கும், நீதிபதிக்கும், சட்டத்தர ணிகளிற்கும் அன்பு உள்ளங்கள் அனை வருக்கும் நன்றிகள். மகன் அர்ஜுனாவின் விஷேச குணம், இந்த சிறிய நாட்டில் வாழும் மூவின, மும்மத, மும்மொழி வாழும் மக்களும், அன்பு, அமைதி, சந்தோசம்,ஆரோக்கியம், செழிப்புடன் வாழ வேண்டும். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை போராட்டங்களும், முடி வற்ற யுத்தங்களும் தொடர்கின்றன. இதற்கான பிரதான காரணம், கடந்தகால மூவின, மும்மத, மும்மொழி அரசியல் தலைவர்கள், அந்தந்த கால இளம் தலை முறையினரை இனம், மதம், மொழி வாத பேச்சுக்களாலும், கட்டுரை, கவிதைகளா லும் உணர்வூட்டியமையே. இந்த நாடு வளம் பெற வேண்டுமானால் மூவின, மும்மத, மும்மொழி மக்களும் பிரிவினை களில் இருந்து மாறவேண்டும் என்பதை அர்ஜுனாஅர்ஜுனா நன்கு உணர்ந்தவர். இந்த மாற்றத்தை முழு இலங்கையிலும் கொண்டுவர அர்ஜுனா விரும்புகிறார். அர்ஜுனா அனைவரிலும் அன்பானவர். அவருக்கு மூத்த அரசியல் வாதிகளா எவரும் எதிரிகள் அல்ல. ஆனால் எதிர்கால புதிய தலைமுறை யினர், மூத்த அரசியல் வாதிகளின் இனம், மதம், மொழிவாத பிரிவினைசுள், சுயநல அரசியல்களில் இருந்து விடுதலை பெற வேண்டும். அர்ஜுனா குறைந்த வயதிலே பல துறை களில் பட்டம் பெற்ற அறிவாளி. அத்துடன் தான் கற்ற கல்வி, திறமைகளை தனக்க ன்றி முழு நாட்டிற்கும் பயன்படுத்த வேண் டும் என்ற உயரிய சிந்தனை உடையவர். அவருக்கு அரசியல் கடினமல்ல. இலகு வான அசுரர்களிடம் இருந்து தேவர்களை மீட்க வந்த முருகன் அர்ஜுனா. யாரோ ஒருவன் 07/08/
பைபிள் எனப்படும் புனித வேதாகாமப் புத்தகத்திலிருந்து சில வரிகள் : ஏசாயா 58: 6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். 8. அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, 10. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். 11. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். 12. உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். வைத்தியரான நம் தமிழ் மகன், அர்ச்சுனா இராமநாதன் அவர்கள், தன் செய்தொழிற்துறையில் யதார்த்தமாகக் காணப்படும் சீர்கேடுகள்/ அக்கிரமங்கள்/ மோசடிகள்/ முரண்பாடுகள்/ சட்டமீறுதலான செயற்பாடுகள் போன்றவற்றுக்கெதிராக, சகோதர தமிழ் பொதுமக்களின் நன்மைகருதி, தன்னை மெழுகுதிரியாக்கி மக்களுக்கு இருட்டான வாழ்வுக்குள் ஒளிபாய்ச்சி சம- நீதி+உரிமை+வாய்ப்பு+அரசகரும நடைமுறை+ செயற்பாடு ஆகியவற்றை நோக்கிய+நாடிய முனைப்புகளை ஏறெடுக்கிறார்! வெயிலின் அருமை/ பாடுகள் நிழலில் தான் தெரியவரும். பாழூம் கிணற்றுள் விழுந்த தமிழர்களுக்கு மீட்புக்கயிறு மீட்சிக்கு வழியாக்குகிறது. இறுகப்பிடித்து மேலேவந்து விடிவைக்காணுங்கள்! வெளிச்சத்தைக் காணுங்கள்! கடவுள் அனுப்பிய உதவியாய் கருதுங்கள்!"