சீமானின் கட்சி என்று அவமதித்த அன்புமணி! சீமான் அன்புமணியிடம் கேட்ட கேள்வி! Seeman Reply To Anbumani. Ntk Seeman About Anbumani Ramadoss Speech Against Ntk Candidate Abhinaya. Seeman Bold Reply To Pmk Anbumani Ramadoss.
DMK BJP யையே அந்த கிழி கிழிக்கும் அண்ணன் PMK யை விமர்சிக்க அவ்வளோ நேரம் ஆகாது ஆனால் தமிழர்களுக்கான ஒற்றுமையை நோக்கி பயணிப்பதால் தவிர்த்து செல்கிறார்💯 மேன்மக்கள் என்றும் மேன்மக்களே❤ சீமான் அண்ணன்❤ NTK ❤🔥
சீமான் அவர்கள் மற்றவர்களை எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்வார் ஆனால் அன்புமணி பேசியதற்கு வேறு யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வார் தமிழர்களுக்கள் இடையே சண்டை வர கூடாது என்று சீமான் அவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டார் எப்போதும் தமிழனாக தான் நான் இருப்பேன் சீமான் ❤❤🎉🎉
Purukuvanga... Ntk pesunavea ungaluku payam..alum katchi kudaiyea, vikiravandi area la sanda potachu..neyelam oru aalu pulunu ..orama poda@@shinuafhna5800
சீமான் நினைத்திருந்தால் திமுக அதிமுக கட்சிக்காரர்கள் போல பதிலுக்கு பதில் பேசியிருக்கலாம் விமர்சிக்கவில்லைஅதுதான் சீமான் . தரம் தரம் தான்❤❤❤ இதுதான் நல்ல நாகரீக அரசியலுக்கான தொடக்கம்.....
தம்பி சீமான் கட்சி கோவம் வருது அங்க பிஜேபி தோல்வி தர்மபுரி அப்படின்னு சொன்னா கோவம் வருமா வராதா என்ன தாமரையில் நின்னும் மாம்பழத்தில் தானே நின்னும் உனக்கு அறிவு இருந்தா யோசி
சிறந்த விளக்கம் உலக பந்தில் இப்படி தெளிவாக தெளிவுரை வழங்கும் அரசியல் வித்தகர் பிறக்க வாய்ப்பு இல்லவே இல்லை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் நாமும் வாழ்த்துவோம்
பழி எல்லாம் இல்ல அவங்க மேடையில் சொன்னது தான்,, சாதி அரசியல் எதிகரவுறு மாற்று சமூகத்தை நிறுத்தலாம் ஏன் அவ்வாறு செய்யவில்லை,,,,ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை வரும்,,,,வன்னியர் ஓட்டு.காக ஐய்யா பேசவது இல்லை,,, Pmk.என்றுமே தமிழனின் சிறப்பு,,,💙💙💙💛💛💛❤️❤️❤️🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋💪💪💪💪
Apo intha Amma pesanathu enna tamil thesiyama.yaaru poi pracharam seiyarathu poi antha Amma pesana video parthuttu vanthu pesunga bro.ivangalukku DMK jeichalum paravallaya pmk thikkanuma.itha tamil thesiyama
தலைவன் என்பவர் மெழுகுவர்த்தி போல் உருக்கி கொண்டு மக்களுக்கு வெளிச்சத்தை மட்டும் தான் காட்ட வேண்டும் அந்த வழியில் எங்கள் அண்ணன் சீமான் எத்தனை துன்பங்கள் துயரங்கள் விமர்சனங்கள் வந்தாலும் கடந்து செல்வர்
இதற்கு முன்னாடி இந்தம்மா சொன்னது பிஜேபி கூட்டனில இருக்கிர கட்சி என்ற வார்த்தையின பேசிட்டு நான் எதுவுமே பேசலனு எப்படி அண்னே, உங்களுகு பிஜேபி எதிரி தர்மபுரில பிஜேபி கூட்டனி பா ம க ஏயா..... 😂😡
டேய் வெண்ண நானும் வன்னியன் தான்டா. அன்புமணி மேல ஒரு மரியாதை எல்லோருக்கும் இருக்கு உன்ன போல சில பேர் இருந்தா போதும் ஜாதியை தூக்கி பிடிக்க . ஜாதியை விடுத்து தமிழனாய் இரு உன் தலைமுறை சிறக்கும்
அன்புமணி nu பெயர் தான் ஆனால் நாகரிகம் பண்பு தெரியவில்லை..ஜாதி நோக்கமாக ஜாதி பெயர் சொல்லி கட்சி நடத்தும் பாமக இறுதி வரை தோல்வி கெடைக்கும்..வன்னிய ஜாதி மக்களை வைத்து நன்றாக இருக்கிறார் அன்புமணி....
சும்மா கதை விடாதப்பா, உன்னுடைய கட்சியின் வேட்பாளர் ரொம்ப தெளிவா, தான் தோல்வியடைந்ததை விட pmk bjp தோல்வி அடைந்தது பற்றி ஆனந்தமா தான் அந்த வேட்பாளர் பேசினாங்க
Aadhan க்கு தில்லு இருந்தால் , விவாதம் வைக்க தயாராக உள்ளதா , ? தலைப்பை நாங்களே ஏற்படுத்தி தருகிறோம் 1, திராவிடமா , தமிழ் தேசியமா ? 2 , திராவிடம் இது வரை செய்த நன்மைகள் 3 , திராவிடத்தால் இதுவரை தமிழகம் அடைந்த முன்னேற்றம் , 4, தமிழர்கள் ஆண்ட தமிழகமும் , திராவிடர்கள் ஆலும் தமிழகமும் , இந்த தலைப்புகளில் விவாதம் வைக்க , நடத்த ஆதனுக்கு நேர்மையும் துணிவும் உண்டா , இதற்கு எங்கள் அண்ணன் சொன்னதுப்போல் வருவார் அவருடன் , சாட்டை மற்றும் இமாயுன் அண்ணன் .
திமுக குறைந்த வாக்கு விகிதாச்சாரத்தில் வெல்வதே நாம் தமிழர் கட்சியால் தான் என்பதை தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் போட்டி போடாமல் அதிகமுக போல இருந்திருந்தாலே நமது வலிமையான எதிரியான திமுக வை வீழ்த்த நமது இன தமிழர் கட்சி தானே பாமக அவர்களுக்காக விட்டு கொடுக்காமல் சும்மா திமுக வை எதிர்த்து வெல்லுவதை போல் ஏன் போட்டியிடவேண்டும் ? பாமாக விற்கு வலிமை சேர்க்காமல் திமுக விற்கு தான் மறைமுகமாக வெல்ல வாய்ப்பு அதிகம் என்று நாம் தமிழர் சொந்தங்களுக்கு புரியவில்லையா ? திமுகவை எதிர்பது போல் ஒரு கட்டமைப்பு காரணம் அதிமுக வாக்கு தான் நாதகவிற்க்கு வரும் அதனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக எளிதில் வென்று விடும் அதுதான் அண்ணன் சீமானின் நிலைப்பாடு வெளியே திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன் என்பார் சிறிது நேரம் கழித்து திமுக திராவிடத்தை ஒழிப்பது எனது வேலை இல்லை அதற்காக நான் வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க அவ்வளவு தான் என்பார் . இதெல்லாம் சொன்னா தம்பிகள் ஏற்கவே வாய்ப்பு இல்லை என்னை சங்கி வடுக தெலுங்கர் முத்துறை குத்தி விடுவீர்கள் மிகவும் ஆழ்ந்து யோசியுங்கள் தம்பிகளே
உன்னைப் போன்ற மூடர்களுக்கு ஒதுங்கி செல்வதற்கும் பயந்து செல்வதற்கும் உள்ள வேறுபாடு புரியாது. மூடர்களிடம் அறிவைப் பற்றி பேசுவது கூட தவறுதான். இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள், பன்றி முன் முத்தைப் போட்டால் அது போட்டவனை வந்து பீரிவிடும் என்று...