டேய் தம்பிகளா அவர்சொல்வதுதான் சரி பேபிசுப்பிரமணியம் யாருனு உணக்கு தெரியுமா இல்ல உங்க அண்ணன் சீமானுக்குதான் தெரியுமா ஏன்னா எனக்கும் அவரை தெரியும் வரலாறே தெரியாம சீமானுக்கு ஜால்ரா அடிக்ககூடாது 1983ல்தான் இலங்கை பிரச்சனை ஆரம்பித்தது மிக கொடுறமாக பலபேர் கொல்லபட்டார்கள் அதில் முக்கியமானவர்கள் குட்டிமணி ஜெகன் அவர்கள் இவர்கள் யாரென்றே உங்களுக்கு தெரியாது 1983ல் இருந்து வரலாறை தேடி படியுங்கள் அப்போதிருந்து விடுதலை புலிகள் அமைப்பு அழிந்தவரை வரலாற்றை படிச்சிங்கனா உண்மை உங்களுக்கு புரியும் சீமான் இந்த வரலாறிலே ஒரு இடத்தில்கூட வரமாட்டான் அவன் பிரபாகரனை இரண்டுநிமிடம் சந்திக்கவைத்ததே யார் தெரியுமா திராவிட கட்சிய திட்டுகிறானே அந்த திராவிடகழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணி அவர்கள்தான் சீமான் பிரபாகரனை சந்திக்க காரணம் அது தெரியுமா நான் சொல்வதுபோல் நீங்க வரலாறை தெரிந்துகொண்டால் சீமானை சத்தியமாக சொல்கிறேன் நீங்களே செருப்பால அடிப்பிங்க இது உண்மை நான் சொல்வது தவறு என்றால் நீங்க எங்க இருக்கிறீங்க சொல்லுங்க நான் அங்கு வருகிறேன் பொய் என்றால் உங்கள்கையால் நான் அந்த செருப்படி வாங்கிகொள்கிறேன் நாங்கள் இலங்கையில் சண்டை கடுமையாக நடந்துகொண்டிருக்கும்போதுதினமும் ரேடியோ செய்தி இரவு 11 மணிக்கு BBC தமிழ் நியூஸ் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் 12 மணிவரை ஒருமணிநேரம் தினமும் அந்த செய்தியை கேட்டுவிட்டுதான் தூங்கபோவோம் இலங்கை பிரச்சனையில் சீமானின் பங்கு 0 அவ்வளவுதான் சொல்லமுடியும் நன்றி தம்பி நீங்கள் வரலாறை படிப்பிங்கனு நம்புகிறேன்.
சீமானுக்குதான் பிரபாகரனைபற்றி பேசலனா சோறு கிடைக்காது பாண்டியன் அப்படியா அவர் சொந்தமாக பத்திரிக்கை நடத்தியவர் அவர் பத்திரிகையாளர் அவர் வேலையே இதுதானே சீமானை பற்றி உண்மைய சொன்னால் கசக்கிறது
சகோதரி காளியம்மாள் போல் தமிழகத்தில் நல்ல சிந்தனையான பேச்சாளர் யாருமில்லை -கலப்படமற்ற சுத்தமான தமிழச்சி எங்கள் சகோதரி காளியம்மாள் - எங்கள் சகோதரியை இழப்பவர்கள்தான் அனாதைகள் - எங்கள் சகோதரி எங்கிருந்தாலும் சிறப்புத்தான் - எப்போதும் நான் என் சகோதரியை எப்போதும் ஆதரிப்பேன் -
காளியம்மாளின் சிறப்பு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற இயல்பான குணநலம். சீமானுடன் பயணிப்பதால் அந்த குணம் சிறிது சேதம் அடைந்துள்ளது. சில்லறைகளுடன் வெகு காலம் கூட இருந்தால் பத்தில் பதினொன்றாக, இன்னொரு ஊழல்வாதி அரசியவாதியாக ஆகி விடுவார்.
நல்லமனுசனாகநடந்துகொள் சின்னபையன்தனமாகநடக்காதை நாடு எந்த நிலையைய்நோக்கி போய்கொண்டு இருக்கின்றது கனிமவழங்கள் திருடுபோகின்றது வாழ்வாதாரம் பாதிக்கின்றது அதைப்பற்றி கொஞ்சம் சிந்தி
அவர் ஒன்றும் படாத பாடு படவில்லை! ஆட்சி அதிகாரம் கையில் இல்லை அவ்வளவுதான்! எல்லாம் சினிமா கவர்ச்சி மற்றும் மேலிடத்து அவாள் ஆதரவு! 45 வயதில் முதல்வர் ஆனவர் எம்ஜிஆர், வைகோ என பலர் பிரிந்த பின்பும் 85 வயதிலும் முதல்வராக முடிந்தது அவரால் தான்!
சாமானே சொல்லியிருக்கிறான். மாமா கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன் என்று. இந்த சுன்னியை வைத்து தமிழ் தேசியத்தை கட்ட போகிறார்களாம். இந்த சுன்னி இவ்வளவு காலம் தமிழ் தேசியத்தை விஜயலட்சுமி பாவாடைக்குள் தேடினான். இப்போது வெள்ளைகார பிகரிடம் தேட ஆசைப்படுகிறான்,
சீமான் முதல்வா் ஆக வாய்ப்பு இருக்குது ஆனால் கீழ்கண்டவாறு நடந்து கொண்டால..... .1) பேச்சில் பணிவு வேண்டும2)தன் கட்சியினருக்கு தனி மாியாதை கொடுக்க வேண்டும் 3)மாவட்ட செயலாளா் இல்லாமல் எந்த முடிவும் தனித்து எடுக்க கூடாது.4)நான் சொல்லற மாதிாி இரு இல்லன்ன கட்சி விட்டு போ என்ற வாா்த்தைகள் தவிா்க்க வேண்டும் 5)இது வரை போதைகள் உபயோகித்திருக்கலாம் கட்சி வளா்த்து முதல்வா் ஆகிறவா் இந்த போதை வஸ்துக்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும்..6)மண்ணாசை பெண்ணாசை பொருளாசை அற்றவா்போல் மக்கள் நம்பும்படி நன்றாக நடிக்க தொிந்திருக்க வேண்டும்(கூடுமானவரை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் தன்னுடன் இருப்பவா்களுக்கே இந்த ரகசியம் தொிய கூடாது) இந்த எளியவனின் எளிய கருத்து
நான் நாகப்பட்டினம் நாம் தமிழர் பொருப்பாளர் தான். இந்த நேர் காணலில் பாண்டியன் சொல்லும் நாம் தமிழர் குறித்த குற்றச் சாட்டுகள் எதுவும் உண்மையில்லை. இதற்கு மேல் என்னால் விரிவாக கூற முடியவில்லை.
நாம் டம்லர் வாழும்... வளரும்... உன் குடும்பமும் உன் சந்ததியும்... ஸ்ரீ லங்காவுல தமிழ் தேச போராட்டத்துல.. ஏழை தமிழர்கள் செத்து போனது மாதிரி செத்து போவாங்க...
@@kathavarayan3835பொதுவெளியில் கண்ணியமாக கவனமாக பதிவிடவும் யார் யாரு என்ன பதிவிடுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் காலம் வரும் பதில் சொல்ல காத்திருக்கவும்
16 மணி நேரம் உழைத்து இப்போ வீட்டுக்கு வந்த வீடியோ பாக்கிற. மகிழ்ச்சி ஐயா சொல்லி பேசுற காமெடி கேட்க சந்தோசமா இருக்கு. ஐயா plz பால் டயல் வாங்கி குடிங்க. இன்னும் எங்களை மஞ்ச குளிக்கிற plz உனக்கு பெரிய நோய் வரணும் வரும் அதை நான் பார்ப்பேன் . சீ சீ சீ
திரு சீமான் அவர்கள் ஓலன் என்றால் ஐயா தமிழா பாண்டியன் மெகா ஓலன் ந த கொஞ்சம் கட்டிங் அவருக்கு கொடுத்துருங்க தமிழா பாண்டியனிடம் இருந்து சத்தமே வராது ஈழத் தமிழர் பற்றி பேச மாற்று அரசியல் என்று ஒன்று உண்டு 🐅அண்ணன் 🇱🇹 #தி_வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று உண்டு கட்சியின் வரலாற்று குணங்களை வரலாற்றுப் போராட்டங்களை காணொளியாக பார்க்கவும்.
ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஈழ தமிழர்கள் போரில் இருக்கும் பொழுது பிரபாகரன் மட்டும் போருக்கு போகாமல், சீமானுக்கு உணவு பரிமாறிக்கொண்டு, சீமான் என்ன சாப்பிடான், எவ்வளவு சாப்பிட்டான் என்று கணக்கு பார்த்துக்கொண்டு இருந்த பிரபாகரன் எப்படி ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்? அங்கே மக்கள் இறந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு தலைவன் சீமானுக்கு உபசரித்து கொண்டிருப்பதுதான் மக்களை பாதுகாக்கும் தலைவனின் லட்சணமா?
[04/08, 12:40 pm] R Karthikeyan: Healing through the Soul!Your Soul is the true healer. [04/08, 12:40 pm] R Karthikeyan: ஆன்மா வழி குணம். [04/08, 12:40 pm] R Karthikeyan: உங்கள் ஆன்மாவே உங்களை உண்மையாக குணப்படுத்துகிறவர் [04/08, 12:40 pm] R Karthikeyan: 🍇🍇🍇🍇🍇 ஐம்பழம் அகோர அகோர ஜம்ப ஜம்ப ஸ்வாஹா. இந்த பீஜ மந்திரத்தை சனிக்கிழமை காலை 101 தடவை ஜெபித்தால் ஆன்மா சுகப்படும்👌
அண்ணே நீங்க நல்லவன் ன்னு நினைச்சது தப்பா போச்சே, அதெப்படி அக்கா காளியம்மாள் அதுவும் பி ஜே பி ல சேருவாங்களா, பிசிரு மசுரு ன்னு பேசி னா அதப்பத்தி கவலைப்படவேண்டியது நீயோ நானோ அல்ல, காளியம்மாள் அக்காவுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கையில அதெப்படி வேற கட்சியில சேருவாங்க இது? தான்
இந்த சீமான் கட்சியில் அய்யநாதன் என்கிற மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லி கொள்ளும் அவர் அப்போது நாம் தமிழர் கட்சியில் என்ன நிலையில் இருந்து ஏன் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்தார் என்பது வரலாறு இதேபோல் பல முக்கிய அறிவாற்றல் பெற்ற நபர்கள் இந்த சீமானுடன் இருந்தவர்கள் இப்போது எங்கே அல்லது இவருடன் ஏன் சேர்ந்து பயணிக்க வில்லை இப்போது இருப்பவர்கள் எல்லாம் Duplicate.
என்ன பாண்டியா பகல் கனவா இன்னும் எத்தனை ஊடகத்தில் பேசினாலும் தமிழ்தேசியத்தை ஒன்றும் செய்ய முடியாது இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது நாம் தமிழர் கட்சி
சகோதரி காளியம்மாள் அவர்களே, அரசியல்களுக்கு அப்பாற்பட்டவன் நான் உங்கள் காளொளிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன், உங்களுக்கு தனித்தன்மை கொண்ட திறமையானவர் நீங்கள் தயவு செய்து நாதக தொடர வேண்டாம், காரணம் உங்கள் உழைப்பு,நேர்மை வீணடிக்கப்படும் கண்டிப்பாக.