எல்லா துன்பங்களிலிருந்தும் வெளியே வர முதலில் தொழுகுங்கள் .ஐவேளை தொழுகையை பேணுங்கள். இஸ்லாத்தின் கடமைகளை சரியான முறையில் அல்லாஹ்வை அஞ்சி செயல்படுத்துங்கள். முதலில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டாலே அல்லாஹ் எந்தவித கவலையும் துன்பத்தையும் தன் அடியானுக்கு இலேசாக்குவான்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று மிகவும் கவலையாக இருக்கிறது மறுமை நாளில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான். என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அல்லாஹ் நாடாமல் எதுவும் நடப்பதில்லை. கவலை துன்பம் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடமிருந்து தான் வருகிறது என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
உங்கள் மனதில் அது ஆழமாக பதிந்து விட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது நீங்கள் தான் வெளிவர வேண்டுமே தவிர இறைவன் கூறி இருக்கின்றான் உன்னால் உன்னால் முடியும் என்று நீயே வெளியே வர பாருங்கள்