ஒரு நுண்ணுயிரி செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் அந்த கிரகம் அதற்கு சொந்தமானது.... நாம் அங்கு சென்று ஆக்கிரமிப்பு தவறு.. நாம்தான் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இருக்கும் வேற்று கிரக வாசிகள் 😌 இருக்கிற கிரகத்தை காக்க வழியில்லை 😂😂
உண்மை. மனிதன் தான் உள்ள இந்த கிரகத்தையே நல்ல விதமாக வைத்துக்கொள்ள தெரியாத மூடன்...தன்னுடைய வாழ்நாள் எவ்வளவு என்பதையும் அறியாத ஆணவக்காரன்... Their researchs all are going in negative directions
லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதன் இப்படி நினைத்து இருந்தால் இன்று இப்படி வாழ்ந்து கொண்டு இருக்க முடியாது , அழிவோடு மாற்றங்களையும் கொண்டு வருவது தான் இயற்கை சகோ...
நீங்கள் அறிவியலால் பூமியிலிருந்து ஒரு நட்சத்திரத்திற்கு உங்களுடைய முழு ஆற்றலையும் செலுத்தி சென்று வர முடியும் என்பதை நிரூபிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.. ஏனென்றால்நட்சத்திரங்கள் இருப்பது பல ஒளியாண்டுகள் தாண்டிஅதற்கு சென்று வரவே நமது ஆயுள் முடிந்துவிடும் ஆய்வில்....உள்ள தகவல்.. அதனால்தான் சொல்கிறேன் அறிவியலை ஒரு அளவுக்கு மேல் நம்மால் கற்றுக் கொள்ள முடியாது..
@@DECODETUBE7881 வருங்காலத்தில் எல்லாம் சாத்தியம் ஆனால் கடவுள் என்ற ஒன்று மட்டும் இல்லை நேரத்தை வீணடிக்கும் செயல் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்பி காலத்தை வீணடிக்கும் செயல்
நிச்சயமாக முடியும், நீங்கள் சொல்வது உண்மையென்றால் இன்று டச்மொபைல், சாட்டிலைட் சாத்தியமாகி இருக்காது. காலங்கள் எல்லாவற்றிற்குமே வழி கொடுக்கத்தான் செய்கிறது, நம் மனம் அதை நம்ப மறுக்கிறது.
செவ்வாய்க்கு சென்றவர்கள் 100 பேரை காணவில்லை என்ற செய்தியை முதல், முதல் செய்தியாகப் பார்க்கப் போகிறோம். தேடுதல் பணி இயலாததால் கைவிடப்பட்டது என்பது கொசுரு செய்தியாக இருக்கும்.
இங்கே நமக்கு இறைவன் கொடுத்த பூமியை அழகாக மாற்றி விட்டு பின்னர் வேறு கிரகத்துக்கு செல்லலாம் ஏற்கனவே இந்த கிரகத்தை பூமியை நாம் மிக சீர்கேடு செய்திருக்கிறோம்
சூரரைப்போற்று திரைப்படம் மூலமாக முன்கூட்டியே எங்கள் சூரியா அவர்கள் கதைத்து உள்ளார். அதில் குறைந்த விலையில் ஆகாயத்தில் பறப்பது எப்படி என்றும், எலன் மாஸ்க் குறைந்த விலையில் விண்வெளியில் பறப்பது எப்படி என்றும் நமது தலைவன் சூர்யாவை பாற்று கற்றுக் கொண்டுள்ளார்.
அரபு நாடுகளில் அல்லாவை நம்பும் ஒட்டக மூத்திரம் குடிக்கும் குல்லாக்களால் சாதிக்க முடியவில்லை.bjbபேசுகிறோம் என்கிற பெயரில் நாட்டை அசிங்க படுத்துற வேலை நிறுத்திக்கொள்ளவும்.
No matter which planet we go to, death will be forced to meet us.Do not worry this result will definitely not be fulfilled. Congratulations on your effort நாம் எந்த கிரகத்திற்குச் சென்றாலும், மரணம் நம்மைச் சந்திக்க நிர்பந்திக்கப்படும். கவலைப்பட வேண்டாம் இந்த முடிவு நிச்சயமாக நிறைவேறாது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மறுபடியும் கேப்டன் கோபிநாத் மனசு வச்சா தான் நம்மல மாதிரி ஆளுங்க இத பத்தி நனைக்க முடியும் அப்படி இல்லாட்டி கூகிள் எர்த் மாதிரி கூகிள் மார்ஸ் ல தான் சுத்திப்பாக்க முடியும் 🤣
விண்வெளியில் உயிரில் இனங்கள் இருப்பது ஒரு உறுதியாகச் சொல்லலாம் ஆனால் இவர் நிலவுக்கு தானே அப்படி எந்த நிலவில வைப்பதுதான் குறிக்கோளாக இருக்கும் செலவு குறைவாக இருக்க வேண்டும்
Bhoomi la irukka ealla uyrinathayum alichittu kaadu vivasayam eallam kali pannittu mars la poi kudiyeranum nu soltrathellam enna solla bhoomi alinchi pogum na yen mars aliyathu