❤நம் உள்ளத்திற்குரியவனிடம் உடனடி உதவியைப் பெற்றுத்தரும் உண்ணதமான திக்ரு❤யா ஹய்யு யா கைய்யூம் யா அர்ஹமர் ராஹிமீன் - என்றும் உயிருள்ளவனே, என்றும் நிலைத்திருப்பவனே, கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே - 3 முறை ஓதிவிட்டு ஸஜ்தாவில் ஹலாலான துஆக்களைக் கேட்டு விட்டு துஆவின் இறுதியிலும் 3 முறை இந்த திக்ரை ஓதிவிட்டு துஆவை நிறைவு செய்யவும் இன் ஷா அல்லாஹ்❤