தந்தை பெரியார் அவர்கள் தள்ளாத வயதில் தந்த தளராத பேட்டி| வைக்கம் வீரர் பெரியார் |Vaikom Sathyagragha | Periyar | Periyar Speech | வைக்கம் போராட்டம் | #பெரியார் #Vaikom_Satyagraha #வைக்கம்_போராட்டம்
திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
💋💋💋💪💪💪🙏🙏👍🏻👍🏻👍🏻🙌🙌👏👏👏💑💑💑💑💋💋💋💋💋 என் அன்பிக்கினிய அழகிய கிழவனுக்கு ஒராயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமனவன் என் பஞ்சுமிட்டாய் தாடிக்கிழவன்💋💋💋💋💑💑💑
உண்மையான பதிவு பெரியாரைப் பற்றி நான் நிறையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அதனால் நீங்கள் உங்களுடைய சேனலில் வீடியோ எதிர்பார்ப்பேன் உங்களை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா சமத்துவத்தை மக்களிடம் கொண்டி சேர்ப்பது நம்மளுடைய பணி
திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மனிதனை மனிதனாய் நேசி அனைத்து மனிதனிடத்திலும் அன்பு செய் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அனைத்து மனிதர் இடத்திலும் மரியாதை செய் அனைத்து மனிதரும் அவரவர் சுயமரியாதையுடன் இருக்கக் கற்றுக்கொள் இதுவே பெரியாரிசம்
ஐயா எளிமையா போகிற போக்கில் எங்களுக்கு நாங்கள் யாரு திராவிடர்களின் வலிமை என்ன என்றும் அடிமையா இருக்காதே என உணர்த்திட்டு போயிட்டடடீங்க.... நான் வாழ நீ உழைத்தாய் உதைபட்டாய் சிறைப்பட்டாயே எங்கள் குல விளக்கே ! கண்ணியமான உன் பேச்சை ( அனுபவத்தை ) உன் வாயாலே கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்..... கைமாறு கருதாத கார்முகிலே ஐயா !!!
@@sk-xm4op உன் பிரம்மனுக்கும் இந்திரனுக்கும் கண்ணியம் மட்டுமில்ல ஒழுக்கம் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் . நூலான்கள் செய்வது அனைத்துமே சதி சூது திருட்டு தானே
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ளவரை வையம் உள்ளவரை யார் இங்கு மறப்பார் பெரியாரை! ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன் ’பெரியார் ஒருவர்தான் பெரியார்’ எனும் கவிதையிலிருந்து...
தந்தை பெரியாரின் சிந்தனைகள் மனிதனின் ஆழம் வரை சென்று சீரிய மனிதனாக வாழவைக்கும். மனித குலத்திற்கு எதிரானவர்களை மிரளவைக்கும் ஆயுதம். வளர்ந்து கொண்டே இருக்கும் ...
அய்யாவின் குரலை கேட்டதில் எதார்த்தம் வெளிப்படைதன்மை சமூகநீதிபோராளியின் உண்மை உண்மை உண்மை நேர்மை நேர்மை நேர்மை இருதி காலம் வரை சமூக நிதி காவலரின் போராட்டம் இன்னும் தொடர்கிறார் சமூக அநீதிக்கு எதிராக நன்றி ❤❤❤❤❤❤❤
காலம் மாறும் போது ஈவேராநா.கருத்தும் மங்கிப் போகவும் இருக்கலாம் அல்லவா. காலத்தில் அகப்படாமல் இருக்கும் அளவு ஈமான் வேண்டும் வெண்மையான கருத்து பரிமாற்றம்.வணக்கம்
ஐயா தமிழர்கள் நாம் பலநூறு சாதிகளை பிரிந்து கிடந்த போதும் நாம் அனைத்து சாதியினரும் இருக்குமானால் ஒட்டுமொத்த உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாமனிதர் தந்தை பெரியார் தமிழர்களுக்கென்று ஒரு தனி பண்பாடு தமிழர்கள் நாம் திராவிட இனம் நமது மொழி தமிழ் நிலம் மேம்பட வேண்டும் மண்ணின் மைந்தர்கள் அடிமையாக வாழும் இந்த அவல நிலை நீங்க வேண்டும் தமிழன் தமிழனாக வாழ வேண்டும் என்று எங்கள் தந்தை பெரியார் ஆசைப்பட்டார் தமிழர்களின் வரலாற்றில் திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் ஒரு மயில் கல் பெரியாரை துணை கொண்டால் நமது மக்கள் கூட்டம் பகுத்தறிவோடு நலமோடு வாழும்❤❤❤🎉🎉🎉
Bro konjam facts elam straight ah vachukonga antha therpu vanthathu 1975 and the accused gopalakrishnan naidu was set free and periyar thaan 1973 la eranthutare. Case oda hearing irukum pothu kelavan hospital la ila irunthapdi
அனைத்து சாதியினரும் ஆர்ச்சர் ஆகலாம் என்பது மன்னர் காலத்தில் இருந்து வந்ததைத்தானே தற்போது தொடர்வதற்கு எதிராக போர் கொடிய பிடித்த கையோடு இது இந்துக்களின் மனதை புண்படுத்தகூடியது என்னும் வர்க்கத்தினை எப்போதும் இனங்காண வேண்டும்... சட்டம் அனைவருக்குமே சமமாக இருக்கும் போது இறைவனின் பணியும் அனைவருக்குமே சமமாக இருந்தாக வேண்டும்... முதலில் எந்தவொரு விஷயத்தையும் பெரியாரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "உன் சாஸ்திரத்தை விட, உன் மதம், சாதி வெங்காயத்தை விட உன் அறிவு பெரியது... அந்த அறிவும் வெறும் கேட்டறிவைவிட, பட்டறிவையும் விட பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் "... அப்படி ஆழமாக பகுப்பாய்வு செய்ய முடியாத நிலையில் திரிபுபொய் காலங்களில் உண்மையாகவே உலகளாவிலும் போதிக்கப்படாடுவரும்... எ. கா.. உலகிலையே பழமையான மொழி மனிதனின் தோற்றம் முதற்கொண்டு வழங்க பட்டதாக அறியப்பட்ட மொழி தமிழ் என்ற உண்மைக்கு மாற்றாக காலங்காலமாக மட்டும் அல்ல தற்போதைய நிலையில் கூட இந்தியாவில் பழமையான மொழி சமஸ்கிருதம் என்ற திரிபுபொய் நம்ப மட்டும் அல்ல சட்டத்திலும் இடம் பெற்று வருகிறது.... தங்களின் கருத்து மிகவும் சரி... ஆனால் சீமான் அவர்களின் வாதத்தை முற்றிலும் புறம் தள்ள முடியாது... பெரியார் வழியாக வந்தவர்கள் அண்ணாவிற்கு பிறகு தங்களின் கோட்பாட்டில் பல்வேறு சமரசங்கள் மட்டும் அல்ல மீறிய செயல் பட்டார்கள்.. ஊழல், அரசியல் அராஜகம், சாதி மோதல்களில் குளிர் காய்தல், சாதிய கொடூர கொலையை மேம்போக்காக கையாளுதல், சாதி மறுப்பு திருமணமானவர் களுக்கான வாழ்வில் ஆதாரங்கள் மேம்படுத்த உதவுதல், போன்ற பல்வேறு பெரியார், அண்ணாவின் கொள்கைகளை கொள்கைப்பிடிப்போடு நிகர்த்திச்செல்லுவதில் கவனம் இன்மை... ஆனாலும் கலைஞர் முடிந்த அளவுக்கு தனது செயல்படும் திறன், விடாது கடினமான உழைப்பு, மதச்சார்பற்ற தன்மை, எல்லோருக்கும் எல்லாம் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்று பல்வேறு புதிய புதிய திட்டத்தின் மூலம் ஒரு முன்னேற்றப் பாதையில் நடத்தி சென்று உள்ளார்.. இதில் எம். ஜி. ஆருக்கு, ஜெயலலிதாவிற்கும் கலைஞர் செயல்பாடுகளைத் தொடர்வதில் சில விருப்பு வெறுப்புகளோடு முன்னெடுத்துச் சென்றதற்காக பங்கு உண்டு....
இயேசு , நபிகள், புத்தர்,இராமர்,கிருஷ்ணர், கடவுள் என்றால் பெரியாரும் கடவுளே! அவர்கள் பைபள்,குரான்,கீதை, போதனை கள் தநதது போல் பெரியாரும் நமக்கு பகுத்தறிவு தந்தார்.கடவுள் இல்லை என்று சொன்னாலும் எல்லா கடவுளைப் போலவும் பெரியாரும் அவதாரம்தான் சிந்திப்போம்
Avar kuralai ketathum ennai maranthu kan kalangiduchu. Pesum pothu moochi vanguthu. Irunthalum porumaiya perunthanmaiya pesuratha ketathum ivar ippo illaye nu kan kalangiduchu. Ivlo padichi naa veli maanilathila inaiki poi kai naraya sambirikuran. En kalyanam yeppo pannalam nu en amma ku naa yosana soldran. Idhellam Aiya periyar ala dhan saathiyam. Endrum nandri udan poruppudan irukanum nu naa muyarchi panuvan.
He made good revolution but now days utilized his names in diff ways like karpar koottam fools. He made many people awake knowledge in those days. Tanthi periyar valga.
Unless our periyar and ambethkar were there, the untouchability and equality of women would be still prevailing. But in latest political trend, NTK Saiman is making rediculous speech in public about Periyar which is very mich opposed.