தெங்குமரஹாடா- ஒரு திகில் அனுபவம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமமானது அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் சரணாலயத்தின் அருகே அமைந்துள்ளது #thendral #thengumarahada #travel #vlog #EcoTourism #trip
மனிதன் படைத்த படைப்பை விட இறைவன் படைத்த படைப்புதான் மனிதனுக்கு உகந்தது என்பது இயற்கை காட்சியைக் காணும் போது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இது என்ன சென்டினல் தீவா ஓவரா பில்டப் குடுக்குறிங்க தமிழ்நாட்டுல காடு மலை கடல் தீவு வரலாற்று சின்னங்கள் ஆன்மீக நகரங்கள்னு ஆயுசுக்கும் சுத்திபாக்க ஆயிரகணக்குல இடமிருக்கு ப்ரோ அதலாம் விட்டுட்டு இயற்கையழகை இரசிக்ககூட தடைனா இப்படி ஒரு ஊருக்கு போக வேண்டிய அவசியமே இல்ல உங்க ஊர நீங்களே வச்சிகங்கயா....🤗🤗
அருமையான கிராமம். நல்ல மக்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்டது. பண்ணாரி- பவானிசாகர் ரோட்டிலிருந்து பிரிந்து மேற்கு நோக்கி செல்லும் கரடு முரடான பாதை. இரண்டு முறை சென்றிருக்கிறேன். அமைதி விரும்புவர்களுக்கு ஏற்ற இடம்.
தோழா இந்த ஊருக்கு நான் பத்து வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன் அப்போதிருந்த இயற்கையின் இயற்கையின் அழகு இப்போது சுற்றுலா செல்வதை போல அங்கு சென்று அந்த இடத்தை நாசம் செய்து அழகை கற்பழிப்பது சமம்
Super place sorgam poomi, na school days la 2 days project work ega team oda poi stay pannirutha. Super people neraya help pannunaga ega project work ku
ஊருக்கு போக பஸ் பிரயாணத்துக்குப் பிறகு ஆற்றை கடந்துதான் போகவேண்டுமென்றால் பிறகு ஊருக்குள் டாடா ட்ரக் ஜீப் கார் போன்ற வண்டிகள் எப்படி வந்து போகிறது. புரியவில்லையே!!
I think just read full details of reserve forest then u proceed pls bec u said only one bus but could see one sumo, 407 and banana form and still electric shoking fence. So almost same like a village only
Good information about the importance of happy life living people's village , thanks , At the same time government of TN might be arranged the river water diversity in transverse direction as did by the government of Karnataka Andhra, so that sand excavation , abrasion from the earth of soils by the river water still be reduced , government officials might be fake care of water potential in the earth,,
நானும் ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவன் தான். எனக்கும் இந்த ஊருக்கு செல்ல வேண்டும் நீண்ட நாள் ஆசை. என்னையும் ஒரு நாள் அழைத்து செல்லுங்கள். எனது அன்பான வேண்டுகோள்...