அனுஷன் மிக, மிக பெரிய எதிர்பாராத உதவி.இந்த தந்தை எவுவளவு ஏலாத நிலையிலும் இருந்து இந்த மகனை பல்கலைக்கழக முதலாண்டு வரை படிக்க வைத்துள்ளாரே.அந்த மகனும் பெற்றோருக்காக தனது எதிர்கால படிப்பையே நிறுத்தினானே ! எவ்வளவு பெரிய காரியம்.வீடுகட்டி,குடும்ப செலவையும் பூர்த்தி செய்து தம்பியின் பல்கலைக்கழக படிப்பையும் தொடரசெய்தீர்களே!. உதவி செய்கின்ற அனைத்து உறவுகளுக்கும் கோடி கோடி நன்றிகள்.தேவன் தாமே அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.👍🙏😀
அனுஷன் மூலம் உனக்கு நன்மைகள் கிடைத்துள்ளது தம்பி. உன் அப்பாவை பார்க்கும் போது எனக்கு ஆபிரகாம் லிங்கத்தின் முகம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது நான் இலங்கை வரும்போது உன்னை நிச்சயம் சந்திப்பேன் நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
அனுஷ்சன் முதல் சந்தோஷ்சம் உங்கள் முகத்தில் பொங்கிவழிகிறது ❤ஏழைகளின் உள்ளத்தை விட அனுஷசன் சரியாக உங்களுக்கு செய்வது போல் மகிழ்ச்சி❤ இது யாருக்கும் வராது❤❤❤❤❤❤❤❤🙏🏼❤️🙏🏼🙌
தம்பி இனி உனக்காக படிக்காவிட்டாலும் அனுஷன் தம்பியட நம்பிக்கைக்காகவாவது படிக்கவேண்டும் .உமக்கு ஒரு அண்ணன் தெய்வ வடிவில் கிடைத்து இருக்கிறார்.இதை தான் சொல்வது கொடுக்கிற தெய்வம் கூரையை பிரித்து கொண்டு கொடுக்கும் என்பார்கள் . இந்த தம்பிக்கு உதவிய நல் உள்ளங்கள் அனைத்தும் இறைவன் ஆசீரோடு வாழ வேண்டும் ..
தம்பி உறவுகள் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்கின்றனர்.யாருக்காக உங்கள் படிப்பை இடை நிறுத்தி வேலைக்கு போனீர்கள் அம்மா,அப்பாவிற்காகதானே அவர்களுக்கும் உணவு ,உடை,உறையுள் எல்லாமே கிடைக்கின்றது.உங்கள் படிப்பை தொடருங்கள் .பெற்றோரின் கனவை நிறைவேற்றுங்கள்.
தம்பி கண்டிப்பாக பல்கலைக்கழகம் போகவும். அனுசனுக்கு நன்றிகள் பல வெளிநாட்டு உறவுகளுக்கும் நன்றி தம்பி பலருக்கு இப்படி வாய்ப்பு கிடைப்பது இல்லை. அனுசன் அண்ணா எடுத்த முயற்சிகள் வெற்றி பெற தம்பி பட்டதாரியாகி அம்மா, அப்பா அண்ணன் முன் வரவேண்டும். வாழ்த்துக்கள் தம்பி
அனுசன் இந்த வீடியோவை எதிர்பார்த்திருந்தேன் இதை பார்த்த எனக்கு மிக்க மகிழ்ச்சி அனுசனுக்கு முதல் நன்றி இந்த தம்பிக்கு உதவி செய்த உல்லங்களை கடவுள் நிரைவாக ஆசீர்வதிப்பாராக ஆமீன்
கிழக்கு நிலா அநுசான் சொன்னால் அது நடந்தே தீரும் நம் புலம்பெயர் கடவுள் களை எப்படி நன்றி கூறுவது அதற்கு வார்த்தையே இல்லை நம்மினம் தலைநிமிர்ந்து வாழ இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்து கஷ்டப்படும் உறவுகளுக்கு தர்மசேவையாக வழங்குவது அளப்பெரியது.பாராட்டுக்கள்
உதவி வாங்கியதைக் கடந்து தம்பி உனது வறுமையின் நிமிர்த்தம் உனக்கு உதவிய அனைவருக்கும் நீ ஒரு எடுத்துக்காட்டாக திறமையாக படித்து நீயும்உதவிய அனைவரது கனவுகளை நிறைவேற்ற எனது வாழ்த்துக்கள்.
தம்பி அனசான். கஸ்ரப்படும் மக்களின் துன்பங்களை துடைத்தெறியும் நீங்கள் ஒரு தெய்வம் ஜயா ரதி அம்மா. உங்களை நினைத்து. நாங்கள். பெருமை படுகிறோம் தம்பி. அனுசான். நீங்கள் 100 வருசம் நோய். நொடி இல்லாமல். இன்னும் நிறைய பேருக்கு. உதவி பண்ணனும்❤❤❤❤🙏🙏🙏🙏🙏
பையனின் ஆச்சரியமும், ௮ன்பும் முகத்தில் தெரிகிறது. கல்விச் செல்வம், பொ௫ட்செல்வம் ௮தாவது வீடு கட்ட ௨தவி மற்றும் ௨ண்ண ௨ணவுக்கு ௮ன்னதானம் செய்த ௮னைத்து மக்களுக்கும் நன்றிகள் பல. செயலைக் காணும் போது சொல்ல வார்த்தைகள் வரவில்லை. நன்றிகள் மட்டுமே All the best 👍👍👍
Anushan, இந்த vedio என் நம்பிக்கையை உறுதி படுத்திமை க்கு மிகவும் சந்தோஷம் , நான் எதிர் பார்த்தேன் இந்த குடும்பத்துக்கு நிட்சயம் வெளிநாட்டு உறவுகளின் உதவி வரும் என்று, இந்த குடும்பத்துக்கு உதவிய , உதவ போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ஆண்டவரின் ஆசிர்வாதம் தொடர்ந்து உங்களுக்கும் உங்கள் குடும்ப த்திக்கும் நிறைவாக இருக்க வேண்டுகிறேன், Thank you very much for your Loving and giving heart , தம்பியின் முகத்தில சந்தோச தத்தை பார்க்க எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது, Anushan உங்கள் சேவைக்கு தொடர்ந்து கடவுள் துணை நிற்பார் , நிங்களும் உங்கள் உடம்பை கவனத்திற்கு கொண்டு வரவும், கண்ணை பாது காப்பாக வைத்து கொள்ளுங்கள், தொடர்ந்து இந்த குடும்பத்தின் vedio வை போடுங்க, God bless you, London Mercy.
மனிதநேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும் மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும் ..மகன் (அனுஷான்) மிகவும் happy எதிர் பார்த்த video நன்றி மகன்.. உதவிய உறவுகள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென்..
வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அனுஷ்சன் உங்களால்.. எப்படி முடிகிறது இனம் கன்டு.உதவி..செய்யா முடிகிறது.உன்மையில்..நீங்கள்.தான் கடவுள்.இதுதான் உன்மை..அனுஷ்சன் அடுத்தாது.. இந்த தம்பிக்கு.உதவியை செய்த.. அனைத்து நல்லா..உள்ளாங்களுக்கு.. எனது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt ...... UK....... தாஸ்
மிக்க மகிழ்ச்சி. Voice of Anushan அவர்களுக்கு முதலில் நன்றிகளும் பாராட்டுகளும். அடுத்து உதவி செய்கின்ற அனைத்து நல்லுல்லங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
Anushan உங்களுக்கும், வெளிநாட்டில் பல தியாகங்கள் செய்து பல பிரச்சினைகள் மத்தியில் பணம் உழைத்து இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நல்ல உள்ளங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். இப்படிப்பட்ட மனிதர்களின் தியாகத்தின் மூலமாக இவ் உலகம் வாழ்கிறது. இநத உதவியை உடனடியாக கொடுத்து உதவிய எங்கள் அன்பு தம்பி Anushan இறை ஆசியுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று மனம் நிறைந்த வாழ்த்துகிறேன். இன்னொரு விடையம் இந்த தம்பி கடந்த வீடியோ வில் சொன்னார் உடல் பிரச்சினை குறித்து...blood drop பண்ணுகிற..இது குறித்து தம்பியை விரிவாக விசாரிங்க. தம்பி உடல் எடை மெலிந்து இருக்கிறார். Anushan please தம்பியை என்ன பிரச்சினை என்று கேட்கவும். மக்களே Anushan எவ்வளவு பெரிய மனிதர் என்று ஒரு சிறு உதாரணம்....இந்த உதவியை கொடுத்த போது தனக்கு கிடைத்த மாதிரி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு அவ்வளவு பெரிய சந்தோசம்..பெரிய மனது Anushan ku..Anushan எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இருந்து பாருங்கள் இறைவன் உங்களுடன் இருப்பார்.
வணக்கம் நண்பா💞நீங்கள் உதவியதற்கு மிகவும் நன்றி நண்பா💞💞உதவி சைத உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்💞 தம்பி நன்றாக படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும்💞என்றும் இறைவண் துணை🤲🤲🤲உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்🌹🌹was🌹💞
Hi Thampi Anushan ean 500.Rupa Thala kudukkirinkal 5000.2000.1000 Thaala Kudukkallame Thampi Ithu Maddum oru Kurai Than vera ondum illa unkal sevai thodara valthukkal❤👌🙏👍
நானும் இதைத்தான் நினைத்திருந்தேன் உங்கள் கருத்தும் ஒத்துப்போகின்றது, அனுசனுக்கு வாழத்துகளும பாராட்டுகளும் சேவைகள் தொடரட்டும், இந்த தம்பியின் எதிரகாலம் இன்னும் சிறப்பாக அமையட்டும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
இல்லை அப்பு. அந்தப் பிள்ளை சொன்ன ஒரு வார்த்தையின் தாக்கம் மனதிலிருந்து நீங்க மறுக்குது. தான் படிச்சு அதன் மூலம் கிடைக்கும் வேலையை வெளியில் வந்து செய்தாலும் சிலவேளை அது அம்மா அப்பாவிற்கு பலன் தராமல் போயிடலாம்'என்றார்.அது வெறும் வார்த்தையல்ல."வலி."😊
நானும் நினைத்தது தான் என் மகனும் இப்படித்தான் முடி வெட்ட மாட்டார் அவர் நினைவுதான் வருகுது ,தம்பி பணம் பார்த்ததும் மனம் மாறாமல் படிப்பை முடித்து உதவி செய்தவர்களுக்கு பேர் புலால் ஏற்படுத்தணும் மனங்கள் மாறக்கூடாது