இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.. அருமையான பாடல் குரல் வளம்👌👌👌👌மனதில் இருந்து வார்த்தைகள் கண்ணீர் வருகிறது.. உண்மையான பாசம் வைத்த அத்தையை பிரிந்து
இந்த பாடலை கேட்டு எனது பாட்டி ஞாபகம் வந்து விட்டது நான் பாட்டி மடியிலும் தாத்தா தோலிலும் வளர்ந்தோம் ஆனால் இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு தெரியல காரணம் அப்பா அம்மா
Now my aunts age 99 she is with me. Ian her younger brother daughter. When I lost mother Ian only 3 years. Now 65. My body,blood & every thing her only. I can not live with out her . She did everything to me . I am very happy married daughter of her.
Egga athai nyabagam varudhu. Ipo avagga egga kuda illa but avagga sethu vecha alugga mariyadhai dha periya sothu. Avvaga per sonna oru guts varum. Unmaiyava egga athai kitta kasu Panam la illa ana pasam kamikaradhula avggala minja yarum illa.
இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன். கண்கள் குளமாகி விட்டது. அப்பாவுடன் பிறந்த அக்கா- தங்கை வழி அத்தை இல்லை. என்னுடன் பிறந்தோரும் கிடையாது. எனவே உண்மையான பாசத்திற்கு ஏங்குகிறேன். இந்த பாடல் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது? யாராவது சொல்லுங்களேன்!!🙏🙏
உடன் பதில் அளித்ததற்கு நன்றி. நீங்கள் பாடிய பாடல் தானா? இதுவரை இந்த மாதிரியான பாடல்களை கேட்டதில்லை. தந்தையை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் கண்ணீர் அதற்கு ஏற்ப தங்களின் சோகம் நிறைந்த அந்த பாடல்... குறுகிய கால கட்டத்தில் தாய் தந்தையை இழந்த என்னை... என் உணர்வுகளை சொல்லி...மாறாது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.💐🌺