திடீரென்று கோவபட்ட கோபிநாத் 😱 NEEYA NAANA TAMIL VS HINDI TROLL NEEYA NAANA GOPINATH THUG LIFE VIDEO NEEYA NAANA LATEST TROLL VIDEO SHORTS #neeyanaanagopi #neeya_naana #shorts
@@JV-ut4fi naage inge tamil mediaum leyea padichu tamil meadium leyea AL mudippom. athukku piregu university collage kkuthan english le padippom. athu vareikke english oru second languge engelukku
Inga tamil theriyama avlo peru irukanga, idula hindi vera kondu varan mothamum pogum and they still say it's difficult to live in TN without tamil. Broken english vache inga work varaikum paakalam aduke avlo thituranga vadakans nammala
Keezhadi aaraichi panni adhuku kankatchiye nadathitanga.. Ipovum anga museum iruku da tharkuri.. Idhu tn govt own ah pannichu.. Unaku therilana soo va mooditu iru..
@@govindharajmahinderan2140 கோவிந்தா.. கோபாலபுரம் இல்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழ் எப்பொழுதோ கோவிந்தா ஆகியிருக்கும். நமஸ்காரத்தை வணக்கம் என தமிழை மீட்டெடுத்தது கோபாலபுரம்! நினைவில் கொள்க!!
@@user-zm2eg2bz8s சொந்த பேர் இல்லாதவனே இப்படியே வதந்தியை பரப்பி 7 ஏழு தலுமுறைக்கும் சொத்து சேர்த்தாச்சு 10தலைமுறைக்கு தமிழையும் அழிச்சாச்சு. கல்லூரியில் தமிழ் பட்ட படிப்பே இல்லை தெரியுமா. தெலுங்கனானா உன்க்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்
@@nick-mr1gv நான் தெரிஞ்சு என்ன சாதிச்சேன்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை..தெரிஞ்சதை நான் பெருமையாகவும் நினைக்கல..அந்த பையனுக்கு தெரியாமல் இருந்ததை நான் குற்றமும் சொல்லவில்லை...ஆனால் , அவன் தெரியவில்லைன்னா தெரியாதுன்னு தான் சொல்லணும்...தவறான பதிலை ஏன் சொல்லணும்...அதைத்தான் நான் சொன்னேன்....இதில் உனக்கு ஏன் வலிக்குது?
தமிழ் தாய் மொழியாக இல்லாமல் இருப்பினும் தமிழை கற்று தமிழர்களின் தமிழ்மொழி குறித்து நிலையில் கருத்து கூறிய உங்களுக்கு நன்றி... கோபி அண்ணா இவர்களைவிட சிங்கப்பூர், மலேசியா மக்கள் தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள் தமிழை நன்கு கற்றவர். தமிழகத்தில் தமிழ் மொழி குறித்து இளம் தலைமுறை நிலை வருத்தத்திற்குரியது. இதற்கு காரணம் ஆட்சி செய்யும் அரசியல் அமைப்புக்கள் அப்படி இருகிறது. தமிழர்கள் பிற மொழி பேசும் மக்களுக்கு ஒருபோதும் எதிரானவர்கள் இல்லை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் தமிழர் நலனுக்காக சமூக பிரச்சனைக்காக நடத்திய போராட்டம் மற்றும் அதற்கு எதிராக எத்தனை பேர் ஆதரவு தந்து இருப்பார்கள்!!!?... இங்கு விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு, கனிம வளங்கள் கொள்ளை, நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கிறதா. தமிழ் படித்தால் என்ன பலன் என்று சிந்தித்து ஒருவரும் முன்வருவது இல்லை. சீனாவில் 85% மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் தங்கள் மொழியில் பயின்று அனைத்து துறைகளிலும் தங்கள் மொழியில் அமைப்புகளை வசதியாக நிறுவி வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்... தமிழ்நாட்டில் அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் ஏன் அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் சேர்க்கவில்லை. வேறு மொழி பேசும் மக்களுக்கு தமிழ் ஒரு மொழி ஆனால் தமிழ் தமிழர்களுக்கு தாய் மொழி, சிந்தனை மொழி, கலாச்சார மொழி... நாங்கள் இந்த நிலையில் இருப்பது எங்கள் அறியாமை மற்றும் அரசியல் கட்சிகள் தான் காரணம்... ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்தால் அது அவர் தவறு வகுப்பில் இருக்கும் அனைவருமே தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் ஆசிரியர்.. எங்களின் அரசியலில் மாற்றம் வரும் எங்களின் நிலை ஒரு நாள் மாறும்... அன்று தெரியும் தமிழர்கள் யார் என்று...
Ulagathile corporate ku Adimai illatha country vadacoriya.....ulagathile periya bom vadacoriya country kitta dhan.... vadacoriya tharcharbu la irukan.yentha naatu kitta kai yentha villai.
sir stateboard a? enga neenga konjam google panama idhukla answer panunga papom... kilikum la athe than suma pesnum la pesa kudathu, iniku avlo than knowledge elarkum tamizh pathi,,, othukitu than agnum
வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி. மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.
ஐயா கோபிநாத் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு தமிழனை பிற மொழியாளர் முன் அசிங்கப்படுத்த கூடாது எங்கள் மொழி எங்கள் வரலாறு எங்களுக்கு முக்கியம் வரலாறு தெரிஞ்ச தமிழனை பாரிசாலன் போல் பல லட்சம் தமிழனர்கள் இருக்கிறார்கள் அவர்களை அழைத்து கேள்ஙிய கேளுங்கசார் நான் வடநாட்டில் சென்று இப்படி பேச முடியுமா வாழ்க தமிழ்