நாம் தமிழர் கட்சி
நிர்வாகி சாட்டை துரைமுருகன்
விக்கிரவாண்டியில்
பிரசாரம் செய்தபோது,
முன்னாள் முதல்வர்
கருணாநிதி பற்றி
ஒரு பாட்டு பாடினார்.
திமுக ஐடி விங் புகாரின்பேரில்
இன்று அதிகாலை குற்றாலத்தில்
சாட்டை துரைமுருகனை
திருச்சி போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு திருச்சி
கோர்ட்டில் அவரை போலீசார்
ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில்
சிறையில் அடைக்கும்படி
போலீஸ் தரப்பு கேட்டது.
அந்த வாதத்தை
நீதிபதி சுவாமிநாதன் நிராகரித்தார்.# #sattaiduraimurugan #ntk #trichy
10 июл 2024