இப்ப தானே சரியான கேள்வியை மக்களிடம் கேட்டு இருக்கீங்க நல்லது நல்லது அண்ணா அவங்க மண்டையில உரைக்கிற மாதிரியே இருக்கணும் அப்பனாத்தான் இவங்க அடங்குவாங்க இனிமேலு திராவிடம் என்று சொல்லவே மாட்டாங்க..... எத்தனை தடவை தான் இதை கேட்கிறது திராவிடம் திராவிடம் திராவிடம் சொல்றானே தவிர அது என்னதுன்னு சொல்ல மாட்டிக்காங்க அரசியல்ல.... என்று அவங்களால உரச்சி சொல்ல முடியல...... நாம தமிழர்கள் நாம் தமிழர்
இந்த நிகழ்ச்சியை அனைத்து ஊர்களிலும் நடத்தவும் சென்னையில் ஒரு பகுதி இல்லாமல் சென்னையில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடத்தவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊர்களிலும் நிகழ்ச்சியை நடத்தவும் பெரிய நகரங்களாக இருந்தால் சிறு சிறு பகுதிகளாக பிரித்து நடத்த வேண்டும் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற
திராவிடத்தை கருணாநிதி குடும்பத்தோடு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை மக்கள் எடுக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது.நாம் திராவிடரல்லர். நாம் தமிழர்.
நான் நாடார், ஆதி திராவிடர் (ஆதித்தமிழர்) வீட்டில் பெண் கேட்டிருக்கிறேன். அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். அந்தப் பெண்ணை தான் விரும்புகிறேன். எனக்காக பிரே பண்ணுங்க தமிழ் உறவுகளே 🙏🏽