திருமுருகன் சிறப்பைக் கூறும் உங்கள் திருப்புகழின் விளக்கம் மிகமிக அருமை இவற்றை இணையத்தினூடாய் கண்டு கேட்டு ரசிப்பதற்கும் எங்கள் செவிகள் காணும் கண்கள் மிக கூர்மையாக இருப்பதற்கும் அந்த செந்தில் வேலவன் அருள்வரம் வேண்டும் தாயே அரிய இப்பதிவிற்கு மிகப்பெரிய நன்றிகளம்மா
இத்தலம் அறியும் வித்தகம் நிறைந்த முத்தமிழ்ச்செல்வி அம்மா எம் சித்தம் மகிழ நீங்கள் பேசும் இறை தத்துவப் பேச்சில் எத்தனையோ உண்மைகள் இருப்பது கண்டு வாழ்த்துகிறோம் அம்மா இத்தகைய சிறப்புமிக்க உங்கள் பேச்சை கேட்டிட உதவிய இப் பதிவிற்கும் மிக்க நன்றி
திருப்புகழ் பாடல் வரிகளை மனித இனம் பாராயணம் செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அருள் அனைவரும் பெறச் செய்ய உங்கள் பேச்சு இருக்கிறது தாயே போற்றி போற்றி உம் தமிழ்
எம்பெருமான் முருகர் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா. முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாங்கள் காதுகுளிர கேட்கவேண்டும்.வாழ்கவளமுடன்நலமுடன் அம்மா
Anaithum arumai muthana speech pirantha kuzhanthaiyum thirumbipparkkum. Tamil puriyathavargalum aavalaagakkettu amaithiyaga erippargal supppppppperrrrrrrrrrrrrr all the best every minute magzhchi
Madam, After hearing your speech about Velmaral I have memorised Velmaral. Now i am 56 years old mam. From childhood onwards i am memorising slokas. Your speech and pronounciation are amazing madam. Thank you very much madam.
Excellent rendition First time listening nice explanation thanks very much. May god bless you always with your family 80 years old,, staying in Bangalore Listening to your discourse is a medicine for my journey Asirvadams to you
Ivar solvathu Unmai … we experienced and it is true … we suffered a lot and Shanmuga kavasam padichom 48 days We are now really good 😊 Om Saravana bhava 🙏
அம்மா நீங்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருப்புகழ் சொற்பொழிவு ஆற்றி அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கு முருகப்பெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும்
🙏🙏🙏 முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம். அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு எனக்கு திருப்புகழ் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஆசையா க உள்ளது. முருகன் எனக்கும் இந்த அருள் கிடைக்குமா