ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
🙏🙏🙏 அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏 இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி