ஐயா எனக்கு திருமணம் உண்டா இல்லையா என்று கூறுங்கள். நான் முதல் முறையாக 2.1.2024 அன்று பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. தரகர் கண்டிப்பாக அந்த இடம் முடிந்து விடும் என்று கூறினார். இப்படியே 3 மாதங்கள் முடிந்து விட்டது. அதன் பிறகு பெண் வீட்டில் நேரடியாக சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டது என்று கூறுகின்றனர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனாலும் சில சமயங்களில் திருமணம் செய்ய எண்ணம் தோன்றுகிறது. மனம் குழப்பமாக உள்ளது. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள். துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர் கும்பகோணம். பெயர் J. அருண்.
Dont worry. Powrnamiல் பிறந்த ஜாதகர். லக்னாதிபதி/ராசியதிபதி சுக்கிரன் 6ல் மறைந்து, நீச்ச புதனுடன் உச்சத்தை இழந்து, சனியால் பார்க்கப்படுவதால், தாமத திருமணம், நீடித்த நல்ல வாழ்க்கை. 5ல் செவ்வாய், 7ல் சூரியன் இருந்தாலும், குருவின் பார்வையில் உள்ளார். தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை யோகம். வாழ்க வளமுடன்.
எனது குருவே! ஐயா வணக்கம். நான் ஜோதிடம் பயில ஆர்வம் தூண்டிய தங்களின் அருமையான விளக்கத்துடன் தெளிவான உரைகள் மேலும் என்னை ஊக்கம் கொள்ளச்செய்கிறது. எனது ஜாதகத்தில் செவ்வாய் தசை மற்றும் ராகுதசையின் பலன்கள் தங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிரேன். 01 Feb 1982 11.05 AM Coimbatore
நீச சுக்கிரனோடு குரு சேர்ந்து இருக்க மிதுன லக்னத்தில் 4இல் இருந்து 10ஆம் (மீனம்) இடத்தை பார்க்கும் போது என்ன தொழில் அமையும், 11ல் ராகு, 5ல் செவ்வாய் கேது, 6ல் புதன் சூரியன் , 2ல் சனி, 7ல் சந்திரன்.
வணக்கம் ஐயா எனக்கு பிறந்தநாள் 02.06.1994.... மாலை 7.45 மணி இடம் செங்கல்பட்டு இன்னும் திருமணம் நடக்க வில்லை எந்த தோஷம் இல்லை என்று குறிகிறார்கள் எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கூறுங்கள் ஐயா நன்றி
அய்யா எனது மகன் மருமகள் ஜாதகம் அனுப்பி வைத்தேன் அருள்கூர்ந்து பதில் சொல்லுங்கள் மகன் சேரன் பிறந்த நாள் 30.12.1995 பிறந்த நேரம் காலை 6.33 பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி மருமகள் நிவேதினி பிறந்த நாள்12.05.1997 பிறந்த நேரம்3.15AM பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி
Sir for Tula lagnam chevai+ kethu in mithum rasi but different nachatiram there life partner must be Christian and as it 9 th house that mean it related to father relationship it right or wrong?
வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
ஐயா வணக்கம், தங்களின் நண்பரான" பிரபல ஜோதிடர் ஒருவர் RU-vid பலன்கள் வாராவாரம் கூறிவருகிறார். அவரின் கருத்தின்படி ஒருவருக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாட்சம சனி நடைபெறும்போது சுய ஜாதக பலன் செயழிலந்து தீமையே நடைபெறும் என்கிறார். இது உண்மையா? தங்களின் கருத்து யாது? நன்றி
வணக்கம் ஐயா பிறந்த தேதி 24.5.1989 மாலை 6.45க்கு நாகர்கோயிலில் பிறந்தார் தி௫மணம் எப்போது நடக்கும் 8ல் செவ்வாய் இ௫ப்பது நல்லது தானா என்று சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா,வணக்கம்,எனது வாழ்கை முழுக்க பிரச்சனை மட்டும்தான்,சந்திர திசையில் மனநலம் பாதிக்கப்பட்டேன்,சூரிய திசையில் வாகன விபத்து,இன்று வரை சரியான வேலை இல்லை,இன்று வரை வீட்டில் தான் எனக்காக சாப்பாடு போடுகிறார்கள்,அப்பாவுக்கு 70 வயது முதிர்ந்தவர்,நான் எப்போது அவருக்கு சாப்பாடு போடுவேன்,பல முறை தற்கொலை முயற்சி செய்தேன் முடியவில்லை,இந்த நிலை மாறுமா? ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது,எனது மரணமடைவது நிம்மதியாக இருக்குமா, ஏன் இந்த ஊனமுற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிறவி?02/01/1986. 02.30AM,ஈரோடு,
வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்