Тёмный

Thiruvalluvar christian | சிவனும் ஏசுவும் ஒண்ணுதான்... அடித்து சொல்லும் பேராசிரியர் தெய்வநாயகம்! 

Cauvery News
Подписаться 1,3 млн
Просмотров 107 тыс.
50% 1

#CauveryNews #thiruvalluvar #christianity #santhomchurch #lordshiva #kapaleeswarar #VCK #thirumavalavan
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
t.me/kasupanum
Membership link: / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
Follow Cauvery News on TWITTER: / cauverytv​
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RU-vid, Instagram.

Опубликовано:

 

10 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 887   
@biblesecretstamil
@biblesecretstamil 2 года назад
பைபிள் தான் உண்மையான வாழ்க்கை வழி காட்டி புத்தகம் ! ! !
@sivamandiram6552
@sivamandiram6552 2 года назад
எங்களுக்கு சின்ன வயதிலேயே காதூத்தி பூ சுத்திடாகப்ப நன்றி
@dassjlm462
2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இயேசு அவருடன் இருந்த சீஷர்கள் நேரில் கண்ட விஷயங்களை பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள் பைபிளுக்கு பிறகு 640 ஆண்டுகள் கழித்து குரான் பைபிளை பார்த்து எழுதிக்கொண்டவை திருகுரலும் பைபிலை பார்த்து எழுதிக்கொண்டவை 1)பைபிளை படித்தால் வியாதி நீங்கும் மந்திரம் சூனியம் விலகும் தடைகள் உடையும் சமாதானம் உண்டாகும் பைபிளில் இருக்கும் அத்தனை அற்புதமும் இன்றும் நடக்கும் இதுதான் பைபிளின் அதிசயம்
@GraceNettikat
@GraceNettikat 19 часов назад
தெய்வநாயகத்தின் கூற்று 💯 விழுக்காடு உண்மைக்கு புறம்பானது . தனி உருட்டு .
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 19 часов назад
தமிழ் ஆளுமைகள் எல்லாவற்றையும் தங்கள் உடையது என்று உரிமை கொண்டாடும் எவரும் எமக்கு வேற்றினத்தினரே....
@mysyriyarubin9788
தம்பி பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டு பாகங்கள் இருக்கிறது கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறந்ததுக்கு பின்
@plsmanpower1752
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கிற வார்த்தையை படிக்கும் போதே கேட்க்கும் போதே தெரியவில்லையா கடவுள் ஒருவர்தான் சகலமும் அவர் மூலமாக படைக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்றெல்லாம் படிக்கிறோம் அது உண்மைதான் இதை அறிந்துதான் சொல்லி இருக்கிறார்கள் ஆதியில் உலகம் முழுவதும் ஒரே கடவுள் வழிபாடு இருந்ததையும் எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம் அல்லவா திருவள்ளுவர் கிருஸ்துவுக்கு முன் இருந்தவர் என்பதுதான் உண்மை ஏனென்றால் தேவனாகிய கர்த்தரின் வழிபாட்டை உலகமெல்லாம் அறிந்திருந்த காலத்தில்தான் திருவள்ளுவர் இருந்திருக்கனும் அவர் கர்த்தரை அறிந்திருக்கனும் இல்லை என்றால் இவ்வளவு வாழ்க்கை நெறியை எழுதியிருக்க முடியாது அவர் ஒரு நல்ல பரிசுத்தவானாய் இருந்திருக்கனும் அவருக்கு கர்த்தராகிய தேவனே வெளிப்படுத்தி இருக்கனும் கர்த்தர்தான் இந்த ஞானத்தை கொடுத்திருக்கனும் இல்லை என்றால் இப்படிப்பட்ட ஞானம் ஒரு தனி மனிதனுக்கு வந்திருக்காது இப்படிப்பட்ட ஒரு கேள்வி எனக்குள்ளும் இருந்தது திருவள்ளுவர் கர்த்தராகிய தேவனை அறிந்தவர்தான் என்பதற்கு நீங்கள் கொடுத்த சில விளக்கம் ஏற்று கொள்ள கூடியதாக இருக்கிறது ஆனால் திருவள்ளுவர் கிருஸ்து பிறப்புக்கு பின் பிறந்தார் ஞானஸ்தானம் எடுத்தார் என்பது ஏற்க்க முடியாது இயேசு கிருஸ்து கர்த்தராகிய தேவனுடைய குமாரன். இயேசு என்பதுதான் ஈசன் அது உண்மை திருவள்ளுவர் சொன்ன ஆதிபகவன் தான் தேவனாகிய கர்த்தர் அவர்தான் சிவன் கர்த்தராகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு தான் முருகன் இப்படிதான் வழிபாட்டு முறை இருந்தது ஆனால் ஆதியில் உருவ வழிபாடு என்பது எங்கும் இல்லை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உருவ வழிபாடு இல்லை இதுதான் உண்மை ஆனாலும் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் கர்த்தர் ஒருவரே மெய்யான தெய்வம் கடவுள் என்பதை இனி வரும் காலம் வெளிப்படுத்தும் அப்போது எல்லோரும் அறிந்து கொள்வீர்கள்
@isaacarumugam4868
அவர்கள் திராவிட சமய இயக்கம் எனும் கட்சியை நிறுவனர்
@praveengd4350
@praveengd4350 19 часов назад
ஆதி பகவன் பிதா தோற்றமும் முடிவும் இயேசு கிறிஸ்து
@valanarasu6802
எது உண்மையோ இல்லையோ, ஒன்று மட்டும் உண்மை, திருவள்ளுவரும், புனித தோமையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததும், ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கலாம் என்பது.
@senthilkumar-lb6sp
புலால் உண்ணாமை சொன்னார் வள்ளுவர் பீப் கறி வேணும் என்று அடம் பிடிப்பது யார்.. கள்ளுண்ணாமை என்றார் வள்ளுவர் பைபிளில் wine குடித்தார் இயேசு மீன் உணவு வழங்கினார் இயேசு என்று சொல்லி இருக்கின்றது..காபலீஸ்வரர் இயேசுவும் ஒன்று என்றால் கிறிஸ்தவர்கள் ஏன் கபாலீஸ்வரரை வணங்க வில்லை.. திருவள்ளுவர் காமத்து பால் எழுதி உள்ளார் இது காம சாஸ்திரம் அடிப்படையில் எழுதப்பட்டது இப்போ சொல்லுங்க அவர் எந்த மதம்.. எந்த மதத்திலும் காமம் பற்றி எழுதவில்லை இந்துமதத்தில் மட்டுமே காம சாஸ்திரம் உண்டு.. சீக்கிரம் ஒரு கதை கட்டுங்கள் காமம் பெரியார் பற்றியது அதனால் திருவள்ளுவர் ஒரு திராவிட ஆதரவாவாளர் 😂😂.. கோமாளிகள் நாட்டில்
@muthurajan6197
@muthurajan6197 2 года назад
Jesus is Real Lord
@VASANTHCHRIS.
இயேசு கிறிஸ்துவுக்கு தெளிவான வரலாறு இருக்கிறது பைபிளில்
@suvisheshstanleymudavarthi5410
Christianity wasn't spread 150 years after Christ. Within a few years after the resurrection of Jesus, his disciples went to different countries to preach Him. There are much historical evidence for this.
@johndavid6944
@johndavid6944 2 года назад
இயேசுவின் பிறப்பு, அவர் வாழ்ந்த வளர்ந்த இடம் ஊழியம் செய்த இடம், பல அற்புதங்கள் செய்த இடங்கள் எல்லாமே இன்றும் இஸ்ரவேல் நாட்டில் உள்ளது, இது எல்லாமே கிறிஸ்தவ வேதத்தில் உள்ளது எதையுமே மேம்போக்காக சொல்லக்கூடாது,
@IDAYARAJA-qh1bc
வேதத்தை மதத்தோடு ஒப்பிட மாட்டார்கள் முன்னோர்கள் மார்க்கத்தை புரிந்து கொண்டுதான் திருக்குறள் எழுதப்பட்டது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பதில் சொல்லுங்கள்
@TV-vd8xn
@TV-vd8xn 2 года назад
26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
@c.saravananc7796
நிச்சயமாக திருவள்ளுவர் கிறித்தவர் அல்ல... ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு புரூடா விட்டு விட்டு பொழப்பை ஓட்ட வேண்டியது தான்...
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 2 года назад
நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இவர் பெரிய புத்தகம் எழுதி இருக்கிறார் அதை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.
@schidambarampillai9396
@schidambarampillai9396 2 года назад
It is great that Christianity
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн