அதன் விதை தாமரைப்பூ அமைப்பில் இருக்கும். ரொம்ப வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு துத்திக்கீரை எது ஈன தெரியாமல் எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நானே பலருக்கு சொல்கிறேன்.
பாட்டி கோவைபழம் நான் சிரிய வயதில் சாப்பிட்டு உள்ளேன்😋😋😋😀👌👍 வேலிகளிளே படர்ந்து கிடக்கும் அந்த செடியிலிருந்து இந்த பழத்தை பரித்து என் தோழர்கள் தோழிகளுடன் சாப்பிட்ட அந்த நாள் ஞாபகம் வந்தது பாட்டி 🙏🙏🙏🙏🌼❤❤❤❤உங்களுக்கு நன்றி நன்றி நன்றி பாட்டிக்கு இதை படித்துக் காட்டுங்கள் நம்பர்களே!!!!!🌼🤴🙋♂️🦋🦋🦋💃💃💃🌼
நண்பர்களே , இந்த மூல வியாதி,பெருங்குடல் பிரச்சினைல் மிகவும் பாதிக்க பட்டேன், இந்த கீரையை மோர் இல் கலந்து மிக்சி மூலம் அரைத்து வடிகட்டி 1 வாரம் குடித்தேன்.. குணம் ஆகி விட்டது...3 வருடம் ஆகி விட்டது இது வரை இந்த பிரச்சினை இல்லை....
உங்களின் பதிவு பலரின் வாழ்க்கைக்கு முக்கியத்துவமாக இருக்கும்.... இன்றைய சூழ்நிலையில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம். இந்த மூல வியாதியினால் வலி ஒரு பக்கம் இருந்தாலும், பலர் மன அழுத்தத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர், எனவே உங்களின் பதிவு பலர் வாழ்க்கையில் ஒரு ஒளியை உருவாக்கும் என்று நம்புகிறோம் ரொம்ப நன்றிங்க 🤝🙏🙏🙏🙏🙏🙏
மூலத்திற்கு நல்லது.பொரியல் செய்து சாப்பிடலாம்.விளக்கெண்ணையில் வதக்கி சூடு பொருக்க ஆசனவாயில் வைத்து கட்டி வர மூலம் சுருங்கி கடுப்பும் குறைந்து குணமாகும் . பவுத்திரமும் குணமாகும்.
Enga amma ku piles problem irunthuchu neraya hospital ponom tablets saptu kekala apram tha intha keeraiya mor la adichu kudichu vanthanga 15 days la nalla result ipo intha problem suthama illa side effects ethume illa😊
மிக்க நன்றிங்க உங்க டிப்ஸ்க்கு மிக மிக நன்றி நாங்கள் அடிக்கடி செய்வோம்... இனி எந்த கீரை செய்தாலும் நிச்சயம் சாப்பிட்டு காட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🌹❤
சாப்பிடலாம் எந்த தவறும் இல்லை, இதுவும் ஒரு கீரை தாங்க, மூலிகையாக பார்க்க வேண்டாம். வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்ளுங்கள்....மிக்க மகிழ்ச்சிங்க... தாமதத்திற்கு மன்னிக்கவும்.... 🤝🙏🙏🙏
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடலாம் ஆனால்.... மாசமா இருப்பவர் சாப்பிடலாம என்று தெரியவில்லை..... 🤝 நன்றாக தெரிந்து கொண்டு சொல்கிறோம்...🙏
கண்டிப்பா சாப்பிடலாம்.... காலையில் உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் துத்தி பவுடர் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும். பிறகு இரவு உணவுக்கு பின் இதே போல் ஒரு டம்ளர் குடிக்கலாம். தவறு ஏதும் இல்லை கண்டிப்பா சாப்பிடலாம்.