🌹🙏புரட்சி தலைவரின்🙏🌹 வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எடுத்துரைத்த மறைந்த மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் மல்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🌹🙏
@@siddeeksiddeek8325 எம்ஜிஆர் சினிமா நடித்த காலத்திலும் பார்த்தவன் பழனிபாபா வையும் பார்த்தவன் பழனிபாபா எம்ஜிஆரை சொல்லும் செய்தி அனைத்தும் பொய்யாணவை ஒன்று மட்டும் உண்மை எம்ஜிஆரை சந்திதத்துருக்கிறார் அதுமட்டும்தான் உண்மை பற்றபடி இன வெறி பிரபாகாரனை சந்திதத்தேன் தோளில் கையைப்போட்டேன் என்று புளுகு மன்னன் சீமானை போலத்தான் பழனிபாபா உடைய செய்தியும்
@@shaukathb4061 பழனிபாபா விடம் பிச்சை எடுத்தவன் தான் இந்த ராமச்சந்திரா என்கிற எம்ஜிஆர் பயபுள்ள பாழனிபாபா அன்றே கோடீஸ்வரர் அன்றே அல்லி கொடுத்த வல்லல் எங்கள் பழனிபாபா ஒங்க எம்ஜிஆர் ஒரு பிச்சக்காரபய
Chennai MGR நகர், AIADMK முதல் தேர்தல் அறிவிப்பு கூட்டம் MGR நகர்,கிருஷ்ணன் அண்ணன் வீட்டு அருகில் புரட்சி தலைவர் வந்தவுடன் அருகே பள்ளியில் ஆரத்தி எடுக்க ஏற்பாடு,அவரது car நின்றதும், ஜன்னல் வழியாக ரோஜா பூக்களை அங்கு சிறு கூட்டத்தினிடையே இருந்து தூவினோம், என் தம்பி (10 வயது) எறிந்த ரோஜா பூக்கள் அந்த ரோஜாபூக்களை கூட தோற்கடிக்கும் அற்புதமான முகத்தில் பட்டவுடன்,(அது யாராக இருந்தாலும் கண்ணருகே பட்டால் சிறு கோபம் வரும்,நாங்கள் பயந்து விட்டோம் அடுத்த நொடி car கதவை திறந்து எங்களோடு சேர்த்து கட்டி அணைத்து (அந்த புன்னகை, முக மலர்ச்சி அருகே பார்த்தது வாழ்நாள் பாக்கியம்) பள்ளி மழளைகளின் ஆரத்தியை ஏற்று, பின்னர் விழா மேடைக்கு சென்றார், பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி கண்டார், இரண்டாவது பிரச்சர முதல் கூட்டமும் அதே MGR நகரில் தான், மூன்றாவது முறை மக்கள் திலகம் அமெரிக்கவில் இருந்தார். புரட்சித் தலைவர் குறித்து மிக, மிக பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல அற்புதமான அனுபவங்கள் கேட்க கேட்க மிகவும் இனிமையானவை. வாழ்க புரட்சித் தலைவர் புகழ் பல்லாண்டு வாழ்க.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் (எம் ஜி)யார் (ஆர்)..... சரித்திரம் தனிலே நிற்கின்றார். (By Kaviyarasu Kannadasan🙏 - Makkaltilagam the Great legend MGR 🙏
MGR is a role model for the humankind. He is one of the saints of God. He is a very kind, generous, trustworthy, and very brave man. He is full of actions, mighty, and power. may God give him complete rest in peace always.
நல்லவனாக வாழ்ந்து வழிகாட்டிய வல்லவன் தலைவன் MGR ! M G R என்கிற எழுத்துக்களுக்கே பிறவிப் பயன் கொடுத்தவர்! ❤ மேஜருக்கும் அரியலூர் சுகுமாரன் அவர்களுக்கும் நன்றி!!!
மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் எம்ஜிஆரின் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பார் என்பதை எதிர் பார்ககவில்லை. அவர் தீவிர சிவாஜி ரசிகர் என்று தான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அன்பான பேச்சு முன்னரே பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
எந்த குழந்தையும் நல்ல கழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே. கவிஞர் அவர்கள் சத்தியா அன்னையை பார்த்துதான் இந்த பாட்டை எழுதியிருக்கவேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், கவிஞர் அவர்கள் தான் பார்த்ததை மறந்ததில்லை.
அதனால்தான் இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ்.