விகேஆர் அவர்கள் இப்படி சொல்வது உண்மை. புரட்சித்தலைவர் 105வது பிறந்தநாளில் இந்த தகவலை சொல்லும் போது எங்கள் மனது குளிர்ச்சியாக மாறிவிட்டது. என்றும் எங்கள் நினைவில் புரட்சித் தலைவரும் விகேஆரும்
Super Makkal Thilagam Dr MGR sir Avarkal satharana manithapiravi ellai Avar Manitharupathil vanthu makkalukku vuthavi seitha kadavul Nan Avarai sariyaka parthathillai Avar movie story parthuthan patithum avar Rasigananen Sir pukai valka Nanri
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Puratchi thalaivar MGR is a regards true Dharmathin thalaivar.his kindness towards poor peoples are globally recognised. His pure heart 💖 and kindness still get more fame .
சார் எந்த. நடிகனுக்கும் கிடைக்காத. புகழ் பதவி எங்க. வாத்தியார்கு கிடைத்திருக்கு என்றால் யோசிங்க. அவர் ஒரு மா மனிதன் திரை உலகில் சொன்னதை நிஜ வாழ்வில் செய்தவர் அவர் தான் எங்கள் வாத்தியார்