உங்களது எல்லா பயான்களையும் தொடராக நான் பார்க்கிறேன், மிகவும் பிரயோசனமான பயான்கள் . எமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை, ஒற்றைப்படையாக விழிக்காமல் இருந்தால் சாலச் சிறந்ததாக இருக்கும். அல்லாஹ் சொலவதாக நீங்கள் ஒற்றைப்படையாக சொல்வது மனதுக்கு மிகவும் கஷ்ட்டமாக சங்கடமாக இருக்கிறது.
Assalamu alaikkum sir 01)ஆண்கள் வீட்டில் இருந்து மட்டும் 5 வேலை தொழுகையை நிறைவேற்றலாமா? அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? அல்லது கட்டாயம் 5 வேலைக்கும் Mosque,க்கு போக வேண்டுமா?? 02) வீட்டில் இருவர் இணைந்து ஜமாஅத் ஆக தொழ முடியுமா? அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா?? ஐந்து வேலையும் வீட்டிலோ/ பள்ளி வாசலிலோ மாறி மாறி தொழுகையை நிறைவேற்றலாமா ?? Intha double a konjam explain Panna mudiuma moulavi
31:25 Neenga oru ponna narahaththu nai ki equal pannuradhu sariya abdul hameed awarhale?. Adhukku manidharhal ahiya namakku urimai unda appidi solluradhukku?