In this video, I have explained about the three important signs, we experience when our family deity is with us... DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL... drmthamizh1401@gmail.com
🙏🙏 இது உண்மை தான் எங்கள் குலதெய்வம் ஐயா ஸ்ரீ புளுகருப்பசாமி 🙏🙏 ஐயா ஸ்ரீ பொன்இருளப்பசாமி எங்கள் உடன் தான் இருக்கிறார் எங்கே சென்றாலும் காத்து நல்லபடி பாத்து கொண்டுஇருக்கிறார் 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான, சரியான வழிகாட்டுதல். எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர். மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன். சமீபத்தில் குடும்பத்துடன் சென்று வந்தோம்.மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.
இவைகள் அனைத்துமே நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள்,மனிதனைப்படைப்பதற்கு முன்பே இவைகளைப் படைத்துவிட்டான், இவர்களைப் படைப்பதற்கு முன்னரே வானவர்களை (மலக்குமார்களை), படைத்துவிட்டான், இதற்குப் பிறகு தான் மனிதனாகிய நமது தந்தையான ஆதி பிதாவாகிய (ஆதம் நபி) அவர்களைப் படைத்தான், அதன் பிறகு மனித இனங்கள் தோன்றுவதற்குக் காரணமாக (ஹெளவ்வாவை) பெண்ணினத்தைப் படைக்கச் செய்தான், இதன் பிறகு ஒவ்வொரு படைப்பினங்களிலும், ஆண், பெண், என்ற இரண்டையுமே, நீர் கலந்த ஒரு கருவிலிருந்து (புழுவு) ஒவ்வொரு ஜோடிகளாகப் படைக்கின்றான், இதையெல்லாம் அவன் படைக்கும் போது அவைகளை ஆகுக!, என்று மட்டும் சொல்கிறான், அவைகள் உடனே ஆகிவிடுகின்றன. இது முற்றிலும் உண்மை!,
I have felt a divine sandal smell for arround 100 m in our street during vinayagar chadurthi arround 7pm..There is no purpose of using sandal in huge amount to spread over in the street in vinayagar chathurthi..only we are using sambirani and agarbathis..But i felt for sandal smell for 100m. I felt this may be lord Karupanasamy and it make me goosepump🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!.எல்லாம் அப்படியே நடந்துவருகிறது.பௌர்ணமிநாளில் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்துவருகிறேன்,அதன்பயனைநன்கு உனர்கிறேன். ஆன்மீக செய்திகளை தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி.
நீங்கள் சொன்ன தகவல்படி எங்கள் வீட்டில் குல தெய்வம் இருப்பதை உணர்ந்து கொண்டேன் ஒரு வாரம் முன்பு மல்லிகை பூ மணம் நடு இரவில் உணர்ந்து கண் விழித்தேன் .நன்றி சகோதரி எங்கள் குல தெய்வம் சங்கிலி பூதத்தார்
I think most of your words are true. We have lots of lizard. I have experienced the SAMBIRANI SMELL when Samy procession in Masi st. Madurai. My residence is 1 km away from the procession. But I felt the smell. It's amazing I can't imagine
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அருள்மிகு ஆனந்தி மாதா ஓந்தாய் சாந்தாய் இழந்தாய் ஸ்ரீ அகோர வீரபத்திரன் குலதெய்வத்தின் அருளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🥥🥥🥥🥥🥥🥥
இதை கேட்கும் போது என்னுடைய உடல் முழுவதும் சிலிர்க்கிறது அது மட்டும் இல்லாமல் என்னுடைய கண்களில் நீர் வழிகிறது என்னுடைய குலதெய்வம் எங்கூட இருக்கிறார் என்பதை நான் அறிவேன் அப்போது என்னுடைய குலதெய்வத்தை நான் நினைக்கும் போது எனக்கு அழுகையாக வருகிறது
தலை விறைக்கும். தலைஇல் இருந்து கால் வரை மேல்லிஜ காத்து படுற மாதிரி பீல் ஆகும். தலைஇல் இருந்து கால் வரை யாரோ தடவி விடுற மாதிரி இருக்கும் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!.எல்லாம் அப்படியே நடந்துவருகிறது.
Thank you mam usefull video namm vittle balli irku sound pannu pigeon terest mele Varu eagle ondu sapad veche sapdu Verity birds irku mam sparrow gudu vechirko adali irku mam