நாடார் சமுதயத்தின் உண்மை வரலாறு.நாடார் சமுதாயம் தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட சமுதாயமாகும்.தலித் மக்களுக்கு நிகராக தீண்டாமையால் கொடுமைகளை சந்தித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக போராடி இன்று முன்னேறி வாழ்கின்றார்கள்.திருவிதாங்கூர் அரசு நாடார் சமுதாய பெண்கள் சேலை அணிய தடை விதித்திருந்தது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அது நீக்கப்பட்டது.இன்று கல்வி,பொருளாதாரம்,வணிகம்,அரசியல் போன்ற எல்லா துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள்.
17 янв 2023