ஷத்திரிய நாடார் சமுதாயம் வரலாறு.தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,தேனி,மதுரை போன்ற பகுதிகளில் ஷத்திரிய நாடார் சமுதாயம் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.வடமாவட்டங்களில் சேலம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை பகுதிகளில் பரவலாக வாழ்கின்றனர்.இவர்கள் சாணார் என்றும் அழைக்கப்பட்டனர்.திருவிதாங்கூர் அரசி லட்சுமி பாய் ஆட்சி காலத்தில் தோள்மேல் நாடார் சமுதாய மக்கள் சேலை அணியக்கூடாது என்ற சட்டம் இருந்தது.இதனால் சாதி கொடுமையால் அவதிப்பட்டனர்.பின்னர் தோள் சேலை போராட்டத்தினால் அவர்கள் விடுதலை பெற்றனர்.
#history
#sathiryanadar
#caste
#tamilnadu
#tamilargal
#india
9 сен 2024