வெள்ளையனே வெளியேறு என்று சொல்லி விடுதலைப் பெற்ற நாம் மீண்டும் தெலுங்கரிடம் அடிமை எப்படி ஆனோம். இப்போது தெலுங்கனே வெளியேறு என்று தான் போராட வேண்டும். தெலுங்கர் இடத்திலிருந்து தான் விடுதலை வேண்டும் இன்று தமிழ் நாடு தனிநாடு வேண்டும் என்று தமிழர்கள் கேட்கவில்லை. தமிழர்களின் அடிப்படை உரிமையாகிய தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே வேண்டும் என்பது தான்!
தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க எங்கள் சீமான் வாழ்க வளர்க வெற்றி நமதே நாம் தமிழர் 🎙️🐅🎙️
அழகான பாடல் வரிகள் உணர்வு ஊற்ரெடுக்கிறது நிச்சயம் நீதி சத்தியம் தர்மம் வெல்லும் காலம் நேரம் இது நாம் தமிழர் நல் ஆட்சி காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திட முடியும் என்பதில் ஐயமில்லை ஆம் நாம் தமிழர் ஆட்சி அமையுமடா அதை நீ பாராடா வேலும் மயிலும் துணை இனி ஏறு முகம் தான் யாரும் தடுத்திட முடியாது இப்பாடலை எழுதிய கலையன் வாழ்க பாடிய பாடகக் கலையனும் வாழ்க உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் இறைவன் மாவீரச் செல்வங்கள் மூதாதையர்களின் அன்பு அருள் ஆசீயோடு வெல்வோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻