நீங்க சொல்லுற சுயம் , தன்னிலை இழப்பு வேற , இங்க நான் சொல்லுற சுய மரியாதை வேற, கடவுள் என்கிற சக்தி முன்னால தான் நாம சுயத்தை இழக்கணும் .. நான் பெரியவன் ன்னு சொல்ற மனுஷன் முன்னால இல்ல ...
பல தமிழ் ஊடகங்களும் உண்மையான பெயர்களை தவறாக திரித்துக்கூறுகின்றன !! உதாரணம் --- அயோத்யா வை அயோத்தி என்கிறார்கள் !! ஹொகேனக்கல் என்பதை ஒக்கேனக்கல் என்கிறார்கள் !! மெக்கே தாத்தூ ( Mekke dhathoo) என்பதை மேகதாது என்கிறார்கள் !! டெல்ஹி ( DELHI) என்பதை டில்லி என்கிறார்கள் !! ஹரியாணா என்பதை அரியானா ( அரியமாட்டானா) என்கிறார்கள் !! ஊடக செய்தி ஆசிரியர்கள் திருத்திக்கொள்ளவும் !!
அறிவார்ந்த பயனுள்ள உரை. மக்கள் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசித்தால் தான் ,அது மதம். அப்படி இல்லாமல், மனிதனை மனிதன் வெறுத்தால், அது மத வெறி.மனிதனுக்கு வெறி பிடிக்கக்கூடாது.நாம் நமது அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்.
ஐயா அவர்களின் பேச்சு என்றும் மேம்பட்டது.அதிலும்இது சிறப்பான சொற்பொழிவு மிகவும் சிறப்பு உங்களின் ஒரு சொற்பொழிவு 54 வயதான என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.நன்றி.
சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்கும் போது, சனாதனக் கழுதைகள் அவரைப் புரிந்து கொள்ளாமல், அந்த மூடர்கள் அவரை எவ்வளவு காயப்படுத்தி உள்ளார்கள் என்பது தெள்ளனப் புரியவரூகிறது. !
அருமையான உரை . நான் பிறருக்கு உணர்த்த நினைத்ததை எடுத்துக்காட்டுகளுடன் அருமையான விளக்கம் தந்தீர்கள். இதை பொறுமையாக கேட்கும் எண்ணம் இருக்கும் அனைவரும் மக்களை நேசிக்கும் மாமனிதர் ஆகிவிடுவார்.
மிக சிறந்த அறிவியல் அறிவுமிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளர், இது அவாவை உதைப்பதால் அவா சூத்திர பிரசங்கி என திட்டுரா! அதனால் அவா கையாள் மணிகண்டன் லபோ, லபோ எனக் குதிக்கிறான்!
Mr.SOLVENDAR SUKI SIVAM IS THE BEST EVER IN THIS CENTURY IN INDIA.. Agree with other comment that his speeches to be translated into all Indian languages👍👏🙏.. Intentionally written in English 🙏
சுகி அய்யா அறிவியல் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்போம். குழவி பிறப்பு உதாரணம் மிக சிறப்பு.... மகிழ்ச்சி பாராட்டி போற்றுகிறோம்.....
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
ஆன்மீகம் பண்பாடு மனித உறவுகள் மனித குல வளர்ச்சி பண்டமாற்று முறை பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி இது எல்லோருக்கும் தெரியும்.. இந்த வாழ்க்கை முறையை குறை சொல்பவர்கள் கடலில் குதித்து இறந்து விடுங்கள்..
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். மனிதகள் இந்த ஆன்மீகக் கருத்தைப் புரிந்து கொண்டாலே உலக அமைதி நிலவும்
ஐயா எல்லாம் சரி நீர் வளத்துறை மினிஸ்டர் எத்தனை டேம் கட்டியுள்ளார்.எங்கே ஆளும் கட்சியினர் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்னென்ன குறைகள் அதை நீக்க என்னென்ன வழிகள் அவர்களுக்கும் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
குளம் சாதி வேறு வேறு குளதெய்வம் என்பதும் சாதி என்பதும் முற்றிலும் வேறு வேறே. தமிழர்கள் சாதியற்றவர் ஒன்றே குளம் என்பது குளத்தை பற்றி பேச வரல. தேவன் பற்றிய பிரிவு சர்சையை பற்றி பேசியது. அது கூட தேவன் இருகிறான் என்று சொல்லவே இல்லை