ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரைதான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் ஆண் : நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி ஆண் : நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரைதான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் ஆண் : ஓஹோ ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன் ஆண் : ஓ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது ஆண் : வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன்நாளில் காதல் பழக்கமில்லை உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா ஆண் : நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி ஆண் : நீயா பேசியது நீயா பேசியது
എത്ര പ്രാവശ്യം കേട്ടു എന്ന് അറിയില്ല Even ഞാൻ status പോലും വച്ചു എന്നിട്ടും ഒരുപാട് പ്രാവശ്യം കേട്ടു uff ഇജ്ജാതി After ശങ്കർ sir - Sridar you proved that only you can sing this song so beautifully🔥🔥❤
What a beautiful voice you have boy SS05 Sridhar Sena Title Winner aka Vichithiri Kuruvi. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are my 5th favorite singer. You are so handsome and skinny and cute and adorable. I will always support you no matter what. Congratulations for reaching the finals with SS09 Maanasi G Kannan aka Jinju. Congratulations for getting 1st place.
"கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏன்னடி... அன்பினிலே மெய் அன்பினிலே ஒர் ஊமை காதலன் தானடி!" இந்த கவிஞனின் வார்த்தையில் இருக்கும் உண்மை நிறைய பொய் காதலில் தோன்றி மறைந்திருக்கும்! ஆனால், இதுவும் கடந்து போகும்... இருந்தும், போன வாழ்க்கை திரும்பவும் வருவதில்லை!👈🤨