உலகத்திலேயே மிகப்பெரிய அறிவு இறைவன் ஒருவன் என்பதுதான் கோடியில் ஒருவன் உணர்வான் என்று சித்தர்கள் தனது பாடலில் கூறியுள்ளார்கள் திருவள்ளுவர் அதைத்தான் ஆதி பகவன் என்று முதல் குறளில் கூறியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றுவள்ளலார்கூறியுள்ளார் தவத்தால் தனக்குள் உணர்வதுதான்உண்மையான ஞானம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஞானம் பாரத தேசத்தில் உள்ளது🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சொல் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது தலைக்கு மேல் வேலை என்பார்கள எனக்கு் 1008 வேலை உள்ளது என்பார்கள் இதுக்கு அர்த்தம் புருவ மத்திக்கு மேல் தலை மேல்சிந்தனையை கொண்டு சென்று தவம் இருப்பதுதான் 1008 இதழ் சிரசில் உள்ளது அதை விரிய வைக்கத்தான் ஆன்மீகம் தவம் என்பது தமிழ்நாட்டில் பாரதத்தின் பொக்கிஷமாகும்🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இறைவனின் மொழி மௌன மௌனத்தில் தவத்தில் தான் இறைவனை சித்தர்கள் தரிசனம் செய்தார்கள் பாரத தேசத்தில் தான் பல ஞானிகள் பிறந்தார்கள் திண்டுக்கல் அகப்பொருள் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் போற்றி போற்றி
கிறிஸ்தவ மதம் இஸ்லாமியர் மதம்பௌத்த மதம்எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது ஆதி அந்தம் இல்லாதது இந்து மதம்ஞானத்தைத் தேடிஆங்கிலேயர்கள்வெளிநாட்டினர் பாரத இந்தியாவுக்கு வருவது அதனால் தான்குகோயில்வந்து ஞானத்தைப் பெற்றவர்கள் நிறைய வெளிநாட்டவர்உள்ளார்கள்வாழ்க வளமுடன்
Hindu Religion is a cocktail. It is not an organic religion. It is an opportunistic, clever amalgamation of various beliefs that prevailed in pre-Hinduism period. So one can still be Hindu without even knowing about Krishna, Rama, Geetha. Don’t you know this Rao?
Not "opportunistic" but "inclusive"....an atheist, a believer if formless God, a believer of God with form all can be Hindus. It is seen as different level of realizations of that person!! People who don't understand this will make derogatory statements!!