மிகவும் உண்மையான அருமையான கருத்து நீங்கள் ஒரு சாக்ரடீஸ் நீங்கள் தந்தை பெரியார் நீங்கள் ஒரு அம்பேத்கர் நீங்கள் ஒரு பகுத்தறிவு பகலவன் சிறிய உங்களை பார்க்கும் போது உங்களைப் பார்க்கும் போது தந்தை பெரியார் போல் வடிவம் நீங்கள் பேச்சு ஒவ்வொரு வார்த்தையும் தந்தை பெரியார் பகுத்தறிவு சிந்தனை தமிழ்நாட்டில் நீங்கள் ஒருவர் மட்டும் ஒருவர் மட்டும் பகுத்தறிவு பகுத்தறிவு பகலவன் அறிவுள்ள அறிவுள்ள மாமனிதர் பத்து வருஷத்துக்கு முன்னாடி பக்தி வந்து எனக்கு புத்தி பக்தி வந்தால் புத்தி கெட்டுப் போகும் என்பது நூறு சதவீதம் உண்மை எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் நிறையாக கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி கடவுளை பரப்புகிறவன் கடவுளை பரப்புகிறவன் கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் அந்தக் கல்லை அந்தக் கல்லை வணங்குபவன் ஒரு அறிவில்லாத மனிதன் ஒரு ஒரு அந்தக் கல்லை வணங்குகிறவன் ஒரு காட்டுமிராண்டி என்று தான் காட்டுமிராண்டி என்றே அர்த்தம் அறிவு இல்லை மூளை இல்லை
நான் சென்னைக்கு மத்திய தொழில்நுட்ப கல்லூரியில் படிக்க வந்த போது 1976ல் சுவரில் எழுதப்பட்டு என் கண்ணில் பட்ட முதல் வாசகம் " பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் " என்பதுதான்.
ஐயா வணக்கம்; தங்களுக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இது நல்ல உணவு இல்லை ஆகையால் இதை நாம் சாப்பிட வேண்டாம் என்று சொல்வது இருப்பதிலேயே முதல் சுயநலவாதித்தனம். அதுபோலத்தான் தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் இவை உங்களுக்கு பொருந்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக அது பற்றி விமர்சனம் செய்வது இருப்பதிலேயே ஒன்னாம் நம்பர் முட்டாள்தனமான ஒரு கருத்து அது உங்களின் கருத்தாகும்
ஐயா , இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்வது இந்த வீடியோவில் வருபவர் உண்மையிலேயே பெரியார் தானா என்று தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏