Sister ..super explanation .. இதேபோல் .. எங்கள் வீட்டில் பட்டு புடவையை பராமரிப்பபோம்.. Contrast pallu & border irrudhal.. அருகருகே இரண்டு பக்கெட்டில் தலப்பு பகுதியை தனியாக அலசவும். பாடர் பகுதியை ஒன்றாக பிலீட் பிடித்து ..ஒரு நாடாவை கட்டி.. பாடர் பகுதியை பக்கெட் வெளியே தொங்க விட்டு துவைக்கலாம்.. சாயம் ..உடல் பகுதியில் ஒட்டாமல் இருக்கும்.
very nice video !! I'm also a hand wash person for silk sarees... oru small suggestion...when you are ironing, put a thin cotton vesshti and iron ....also madippu vachi iron pana venam. full saree iron pannittu, madichu vachikonga... appa saree kattum podu, fold lines varaadhu..
எதர்க்கு பட்டு சாறியை தோய்ப்பான் நாங்க தோய்பது இல்லை வீட்டில் பாவிக்கும் உடுப்பு சமைப்பது சமையல்மணம் இருககும் ஏதாவது பிரண்டுவிடும் சமைக்கும் போது பாட்டி கலிமாண வீடடுகளுக்கு கட்டிறசாறி ஏன் தோய்ப்பான் வெளி நாடுகளில் தோய்பது இல்லை
கீதா சொல்வது போல் வீட்டில் பட்டுச் சேலைகளைத் துவைக்காதீர்கள். கேடு கெட்ட யோசனை ..முட்டாள்தனமான, அபத்தமான யோசனை. 1) பட்டு நூல் சுருங்கும். ஜரிகை சுருங்காது . எனவே அலசி காயப் போட்டால் ஜரிகை ஒருமாதிர் சுருங்கி, பட்டுநூல் ஒரு மாதிரி சுருங்கி சேலை எசகு பிசகாக மாறிவிடும். 2) இஸ்த்ரி போட்டாலும் சுருக்கம் போகாது. சூடு கொஞ்சம் முன் பின் இருந்தால், பட்டு நூல் கருகி விடும். ஜரிகை கலர் மங்கிவிடும். மொத்தத்தில் சேலை சேலையாக இருக்காது .. குப்பையில் தான் போடவேண்டும் ... 3) பட்டுநூலுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள், சாயக் கலவை, சாதாரணத் தண்ணீரில் சாயம் போகும் தன்மை கொண்டவை. அதனால் தான் நூறு சதவீதம் பட்டாக இருந்தாலும் பருத்தி அல்லது ரயான் நூல் கலந்த பட்டுத் துணியாக இருந்தாலும், " ட்ரை க்ளீனிங்" தான் செய்ய வேண்டும். உடுத்திய பட்டுத் துணிகள் / பட்டுப் பாவாடை / பட்டுச் சேலைகளை எப்படிப் பராமரிப்பது என்று பட்டுப் புடவைகள் வாங்கிய கடைகளிலேயே கேளுங்கள். சரியான ஆலோசனை கொடுப்பார்கள். அதைவிடுத்து காசு மிச்சப்படுத்துகிறேன் என்று நினைத்து கீதாவின் யோசனைகளைக் கேட்டு, மணிக்கணக்கில் பார்த்துப் பார்த்து எடுத்த விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை வீட்டில் துவைத்து யாருக்கும் பயனில்லாமல் குப்பையில் போடாதீர்கள் .