இயக்கப் பெண் பிள்ளைகள் எத்தனையோ இரவுகளில் காவல் தெய்வங்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறார்கள். காயம்பட்ட பெண் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஓடியிருக்கின்றோம். ஒரு நாளும் அவர்களை இதுபோன்ற கண்ணோட்டத்தில் பார்த்திருக்கவே மாட்டோம். எங்கள் இனத்துக்கு வந்த அவமானம் இது. செய்திகளை வழங்கிய தமிழ் அடியானுக்கு நன்றி!
தமிழ் அடியான் அண்ணா வணக்கம் இன்றைய பதிவையும் பார்த்தேன் நம் தாயகத்திலா இப்படி எல்லாம் நடக்கிறதா நம்பமுடியவில்லை ஒரு புறம் இப்படிப்பட்ட அந்த நாய் தாய் அவளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் கொடுரமான பணத்தாசை பிடித்த பேய்!!!!! இந்த தகவலை நீங்கள் எங்களுக்காக சொல்லும் விதம் மாபெரும் சிறப்பும் நம் நாட்டின் மீது நீங்கள் கொண்ட நாட்டுப்பற்று அருமையான முறையில் அற்புதமான விளக்கம் பின்னாடி இருக்கும் துரோகிகளை இனங்காண வேண்டும் என்று சொல்லும் விதம் சிறப்பாகும் ❤ உங்களுக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பொன்னான கலைத்துறை பயணம் மொத்தத்தில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியான தொகுப்பாளர் தமிழ் அடியான் பணி மேன்மேலும் சிறக்க பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள் குட்டிமணி வல்வை
இது போன்ற கொடூரமான குற்ரச் செயல்களை செய்பவர்களை. சமூகத்துரோகிகளை. இனம் கண்டு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இது தாய் இல்லை பண ஆசை பிடித்த பேய். பதிவுக்கு நன்றி 🙏
இது போன்ற குற்றம் செய்பவர்களும் குற்றத்துக்கு தூண்டுபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் சரியானது.... இதுமாதிரி நிகழ்வுகள் தாயகத்தில் நிகழ்வது வேதனையும் வருத்தமும் தருகிறது.... இப்படி எல்லாம் நிகழும் போது ....ஈழத்து காவலர்கள் இல்லையே என நினைக்க தோன்றுகிறது...
சமூகம் நன்நெறிகளை கற்றுக்கொள்ள சமூகப் பெரியார்கள் ,மதத்தலைவர்கள், நன்நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி அறிவாவது இருக்கவேண்டும்…கவனிப்பார் இல்லாத ஒதுக்கப்பட்டவர்கள் நம் பிரதேசத்தில் அதிகமாக இருகிறார்கள்😢😢 கல்வியே உன்னை உயர்தும்😊
Mr, Tamil Adiyan sir You Are Too Good Your Precise And Clear Information Is Very Well Explained And Very Understandable❤😊 Extremely Good Content Well Likes🌸🙏🙏🙏🙏🙏
இப்படி எல்லாம் எங்கள் மக்கள் மத்தியில் நடப்பதுக்கு நாங்கள் எல்லாரும் ஒரு விதத்தில் காரணம் . நாங்கள் என்ன செய்கிறான் இப்படியான மக்களுக்கு. அந்த தாயை மாட்டும் குறை கூறி பிரயோசனம் இல்லை . பிச்சை எடுக்கலாம் தான் . ஆனால் பிச்சை நாங்கள் போடணுமே . நான் தாயை நியாயப்படுத்தவில்லை . இந்த பிரச்சனைக்கு நாங்கள் ஏன் பொறுப்பு எடுக்க கூடாது.
you explain very well. you know currently our people are such a mess, mostly educated enjoying this type of karma. even they act like very religious ,well behave in public, they the one addict such a behaviors.
Dear brother this problem must answer Pirabakaran and his partners. Because they were lived luxary life never takecare public. Hé lived in underground luxary palace but public affect by Srilankan govt economy with difficult life.🎉🎉
உங்களின் ஆதங்கத்தை என்னால் உணரமுடிகிறது .என்னுடைய ஆதங்கமுமம் அதுவே ஆனால் இதை வீடியோவில் அலசுவது அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் அது மட்டுமல்ல. எம் மக்களுக்கு நாமே பாதிப்பை எற்படுத்துகிறோம் புரிந்து நடப்பார்களா RU-vidr?????
Thanks for the information , immediately stopped like this crimes, I am praying for our country family woman , girl children , young boys ,addicted in drugs, Jesus will changes in every mind
வணக்கம் அண்ணன் , இப்போதுதான் நீங்கள் நித்திரையில் இருந்து எழும்பி இருக்கின்ரீர்கள்.. வாழ்த்துக்கள்... ஐயா இப்போ இந்த விடையம் மட்டும்தான் உங்களுக்கு தெரிகிறது! உதாரணம்; SK கிருஸ்ணா உட்பட பல ட்யூப் டூப் இளைஞர்கள் இப்போ உதவி என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் இருந்து பணம் பெற்று ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் பலர் அப்பாவி ஏழைக்குடும்பங்களில் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குழந்தை பெண் குழந்தைகள் உட்பட சிறு குழந்தைகளையும் அல்லவா வீடியோ எடுத்து ட்யூப் டூப்பில் போட்டு பணம் சம்பாதிக்கின்றனர், மறுபக்கம் ஏழ்மையின் நிலையால் பலநூறு பெண் பிள்ளைகள் ட்யூப் டூப்பில் விற்கப்படுகின்றன..
May be a group living locally or abroad would have been involved in requesting poor families to get involved in such activities to earn fortune themselves. Hope the criminals get caught. But there is a doubt whether it will be successful as no criminals never got caught in North. Even if they get caught they are released soon to operate again. This sort of news only can be seen nowadays.
சகோதரனே இவர்கள் வாழும் இந்த இடத்தில்தான்நாங்களும்பெண் குழந்தைகளை வைத்து கொண்டு பயத்தின் பீதியில் வாழவேண்டிஉள்ளது எங்கள் சமூகம்உழைப்பதை விட்டு உடம்பை விற்கும் சமூகமாக மாறிவிட்டது எங்கள் சமூகத்தை திருத்துவதை விட எங்கள் சமூகத்தை விட்டு எங்காவது சென்று விடலாம் தம்பி ஏன் என்றால் இது வெளிக் கொண்டு வரப்பட்ட பிரச்சினை இதைப்போல் ஆயிரம் பிரச்சினை உள்ளது உங்களால் தீர்வு கானமுடியாது ஒவ்வொரு வரும் தானாக உணரவேண்டும் உன்னை திருத்து உலகம் தானாக திருந்தும் என்று கூறும் பழமொழி அழிந்து போகவில்லை தமிழா