பாவம் தமிழரசுக்கட்சியில் இருப்பவர்கள் இன்னும் குழந்தைகள்தான்.குழந்தை மனம் மாறவில்லை.தெற்கில் உள்ள வேட்ப்பாளர்கள் கொஞ்சம் சூட்கேசுகளில் இனிப்பு வாங்க காசு குடுப்பினம் எண்டு பார்த்துக்கொனண்டு இருக்கினம்.அமுல் பேபிகள்.
தமிழ் வேட்பாளர் எங்களுக்கு தேவை ஏன் என்று சொன்னால் எங்களுடைய காலங்கள் அடுத்த சந்ததிகள் மறைக்கப்பட்டு விட்டோம். எங்களுக்கு நோக்கமும் குறிக்கோளும் ஒன்றுதான் தமிழில் நேர்த்தி செய்யக்கூடிய ஒரு வேட்பாளர் எங்களுக்கு தேவை தமிழ் ஈழம் நோக்கி வேட்பாளர்
தமிழரசு கட்சி கடைசி மட்டும் காத்திருப்பதுக்கு காரணம் பெட்டி வரும் என்றோ சிங்கள வேட்பாளர் பேரம் பேசலுக்கோ வருவார்கள் என்று இல்லையாம், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை நாடி பிடித்து அறிவதற்காம். CVK சிவஞானம் நேற்றைய பத்திரிகையாளர் கூடத்தில் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் தமிழரசு கட்சி தாங்கள் கூறியவருக்கு தான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இத்தனை காலமும் பெரிய drama போட்டிருக்கினம்.
தமிழ் பொது வேட்பாளர் தேவையில்லை என சொல்பவர்கள் தனிமனித நன்மைகளை பெற்றுக்கொள்பவர்கள்( personal benifits) அவர்களிடம் சமுக நலன் சார்ந்த பார்வையோ பொறுப்போ கிடையாது (social responsibility)
மூடையில் ஒன்றாக இருந்த நெல்லிக்காய்கள் அவிழ் சிதறிவிட்டன அவற்றை ஒன்றாக்க வேண்டும். மேய்ப்பான் இல்லாத மந்தைகள்,அவசரம் ஒரு மேய்ப் இப்போது தேவை. யார்? யார்?யார்? கண்டுபியுங்கள்.
புரட்சிகரமான மக்களை ஏமாற்றும் முடிவாக முடியும். இவர்கள் தாங்களாகவே ஏதாவது செய்து ஒரு கட்சிக்கு வாக்களிக்க சொல்வார்களா? மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் ஒவ்வொரு வினாடியும் இருக்கச் செய்ய வேண்டும் மக்களின் நலன்களில் அக்கறையுள்ள சமூக செயற்பாட்டாளர்கள்.
DON'T DRAGGED ONLY JAFFNA PEOPLE.😡😡😡 EACH HUMAN BEING AFTER MONEY TO SURVIVE OR GREEDINESS. EVERYTHING HAPPENING SINCE BROUGHT DRUGS IN NORTH AND EAST PROVINCE'S TO DESTROY TAMIL'S CULTURE AND THE EDUCATION. 👎👎
எனது மைத்துனர் ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார் லண்டன் நகரில் அவரது விலை உயர்ந்த வீடும் எரிந்து நாசமானது Please அதை நேரில் சென்று பார்வையிட்டு இதில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழரசு கட்சியே இரண்டாகிப் போச்சுது, அது ஒரு கட்சி யாரும் போடமாட்டார்கள். சர்வசன வாக்கெடுப்பு நடக்கப் போகிறது. முதலில் அதற்கு ஆயத்தமாவோம் .பின்பு பொது வேட்பாளர் பற்றியோசிப்போம்.
Cvw or Shanakyan could be the common candidate / common face to Tamil speaking People in Srilanka! Their voice could be a common voice to talk to Sinhala Leaders & IC! Also possible to win the Election like Sadiq Khan won& became the Mayor of London with many british candidates! Never weaken the Tamils' confidence! Ok!
தமிழ் அரசு கட்சி இன்னும் அரசியலில் matured ஆகவில்லை என்பது தெளிவு. 75 வருடமாக அரசியல் ஆயுத போராட்டங்கள் நடத்தி தோல்வியில் நிட்கும் தமிழ் கட்சிகள், பொதுவேட்பாளரை நிறுத்தி என்னத்தை அடையப்போயினம் என்பதை கேட்டு சொல்லுங்கோ முதலில்.