இளையராஜா அவர்களின் இசையில் எல்லா பாடல்களுமே கேட்கும் படியாகத் தான் இருக்கும். அதிலும் ஒரு சிலப் பாடல்கள் மனதை மயக்கும். சிலப் பாடல்கள் உயிரிலேயே கலக்கும்.
சங்கத்தில் பாடாத கவிதை மிக அழகிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசை ஞாநி யும் ஜானகி அம்மாவும் அழகாக பாடி இருப்பார் கள். அந்த நடிகை க்கு தான் சற்று வயதான தோற்றம் இருக்கும். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இந்தே கானம் சித்ரம் 1982 இல் மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்னும் சித்திரத்தில் வந்த இந்த கானத்தை நியான் ஸ்டேஜெயில் நிறைய நேரம் பாடி இறுக்கு பாட்டு பாடும்போல் ஜானகி அம்மே என்டே உள்ளில் வன்னு பாடுவது போலெ நானு உணரும்
நான் மிகவும் விரும்பும் பாடல். அதுவும் ஜானகி அம்மா அப்படி ஒரு பாவனைகள் கொடுத்து இருப்பார். இளையராஜா சார் ஜானகி அம்மா மற்றும் spb sir நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
ஆகா அழகு 👌 இதே போல் நிறை பாடல்கள் அதுடன் இளையராஜா ஐயாவின் பெருமைகளைகளும் மற்றைய கலைஞர்களுது திறைமைகளையும் எடுத்துக் கூறுங்கள். 🙏 தொடரட்டும் உங்கள் பணி. 🙏 ஆனால் தெலுங்கில் என்ன பாடல் என்று கூறவில்லை.
புலமைப்பித்தன் அவர்கள் நமக்கு கிடைத்ததற்கு தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் கர்வம் கொள்ள வேண்டும் என் கவிஞர் புலமைப்பித்தன் அது கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
This Kapi Ragam tune has been used 6 times in Indian Cinema. Balu Mahendra - Olangal - January 1982 (Malayalam) - Thumbi Vaa K.Vijayan(Malayala Director) - Auto Raja - March 1982 (Tamil) - Sangathil Paadatha Balu Mahendra - Nireekshana - December 1982 (Telugu) - Aakaasham Yehnaatitho (Dubbed in Tamil as Kanne Kalai Mane - Neerveezhchi) Balu Mahendra - Aur Ek Prem Kahanai - November 1996 (Hindi) - Monday Tho Utkar R.Balki - Paa - December 2009 (Hindi) - Gumm Summ Gumm
The music director for Auto Raja is Sankar-Ganesh. Based on a request by producer, Ilayaraja remade the song as “sangathil paadatha kavithai…”. That is the only song composed by Ilayaraja on that film.
This song got transfer in hindi 30 years before in the film of Balu magendra "Aur ek Prem kahani" as "Sunday se masti karoge". This is an additional information sir.
Have anyone tried to find the real meaning second pallavi of the song ‘sangathil paadaatha kavithai’? Nice words used by lyricist about husband-wife #####
இளையராஜாவின் பாடலை அவரே பயன்படுத்தி இருப்பதை சொல்லி இருக்கிறீர்கள்! அதை மற்றவர்கள் பயன்படுத்தியது பற்றி ஒரு குறிப்பு: தெலுங்கில் இளையராஜா இசையமைத்த பாடல் "அப்பனி திய்யனி" என்ற சிரஞ்சீவி படப்பாடல், தமிழில் அந்தப்படம் டப் செய்யப்பட்டு, "சம்மதம் தந்துட்டேன்" என்று வெளியாகி இன்றும் கிராமப்புற பேருந்துகளில் மிகப்பிரபலம்! அதே பாடலை ஹிந்தியில் பேட்டா என்ற படத்தில் ஆனந்த்-மிலிந்த் "தக் தக் கர்ணே" என்று பயன்படுத்தி இருப்பார்கள்! அந்தப்பாடலும் இன்றளவும் மிகப்பிரபலம்! இது போதாதென்று அந்தப்பாடலை தேவா, "வாட்ச்மேன் வடிவேலு" என்ற படத்தில், "கண்ணத்தில் கண்ணம் வைத்து" என்று காப்பி அடித்திருப்பார்! இதில் வேடிக்கை என்னவென்றால் கிராமப்புற பேருந்துகளில் இந்தப்பாடலும் மிகப்பிரபலம்! இன்னும் என்னென்ன மொழிகளில் எத்தனை பேர் இந்தப்பாடலை காப்பி அடித்திருக்கிறார்கள் என்று மற்ற மிநிலத்தவர்களிடம் கேட்டால் தெரியும்!