முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர... பாகம் 17 பல யுகங்களுக்கு பிறகு ஒரு தலைவன்? இது israel vs palestine, gaza PART 17
தினமும் உங்கள் யூத மக்கள் வரலாறு பார்த்து பார்த்து யு டியூப்னாலே உங்கள் வீடியோ தான் ஞாபகம் வருகிறது இது வரை எந்த ஒரு யூ டியூப் வீடியோ பதிவும் தொடர்ந்து நான் பார்கவில்லை உங்கள் வீடியோ பதிவுகள் தவிர அந்த அளவுக்கு அருமையான யூதர்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை👏
Oscar. Namination voice history .winning voice ..thank you for inspiration.....it's true ...,இந்த போர் வெற்றியடைந்தால் உங்களுக்கும் பங்கு உண்டு ஏனென்றால் ...வரலாறை தெளிவாக விவரிக்கிறீர்கள் தெளிவுயில்லாதா என்னை வரலாரை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்..... army salute ⚔️🗡️🙂
இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வதற்கு நிறைய செய்திகளை இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறீர்கள் ஜோர்டான் எகிப்த்து போன்ற அரபு நாடுகள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கிலும் இஸ்ரேல் நடந்து கொண்ட விதம் யோக்கிய மனதாகத் தான் தெரிகிறது இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் இது ஒரு புதிய செய்தியாக இருக்கிறது மிகவும் நன்றி
Brother இது அந்த சமயம் நடந்த வரலாறு... அந்த சம்பவத்தில் இஸ்ரேல் செய்தது நல்லது அதற்கு முன்பும் இப்போ நிகழ்காலத்திலும் இஸ்ரேல் அநியாயத்தின் உச்சத்தை தொடுகிறது... சொல்லப்போனால் இதற்கு முன்பு நடந்த வரலாற்று நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் யூதர்களை இன அழிப்பு செய்ய தான் முயன்றார்கள்... யூதர்களுக்கு வாழ இடம் கொடுத்தது இஸ்லாமிய மன்னர்கள் தான் கடைசியாக யூதர்கள் மீது தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள் கூட யூதர்களை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என தான் தாக்குதல் நடத்தினார்களே தவிர இனஅழிப்பு செய்ய வேண்டும் என அல்ல.... ஆனால் தற்சமயம் யூதர்கள் பாலஸ்தீன மக்களை பெண்கள், குழந்தைகள் , முதியவர்கள், மருத்துவமனை என அனைத்து தரப்பு மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி இன அழிப்பு செய்கிறது... ஆதாவது இஸ்லாமியர்கள் தவிர மற்ற சமூகத்தவர்கள் யூதர்கள் மீது என்ன செய்தார்களோ அதனை இஸ்லாமியர்கள் மீது அநியாயமாக செய்கிறார்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம். (அல்குர்ஆன் : 17:4) எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது. (அல்குர்ஆன் : 17:5) பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் : 17:6) நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்). (அல்குர்ஆன் : 17:7) (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் : 17:8) மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 17:10) மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன் : 2:79) இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 2:83) இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள். (அல்குர்ஆன் : 2:84) (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் : 2:85) மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:86)
நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக. (அல்குர்ஆன் : 2:94) ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:95) அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:96) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:99) மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:100) அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (அல்குர்ஆன் : 2:101)
But they did not obedient to GOD and his messages they killed somany massangers. They did not rule according to god words (iraiaadchi). They done interest banks systems, and LGBTQ same like more things which one against to GOD
மிகவும் அற்புதமாக அரசியலையும் சரித்திரத்தையும் பேசுறீங்க இதை இந்திய பாய்கள் படிக்கணும் ..கொஞ்சம் ஸ்பீடை குறைத்தால் எங்களைபோன்ற 63 வயதுகாரங்க விளங்கி கொள்வோம்... அற்புதமான படைப்பு சார்..
Expert-Verified Answer Adolf Hitler was the person that surname 'Netaji' to Subhash Chandra Bose. Netaji was highly popular for his slogan 'Tum Mujhe Khoon do, Main the Azadi doonga' and 'Jai Hind' that was adopted by the Government of India and even the Indian Armed Forces. (Note. It is not meant that, Netaji supporting genocide, he was against the British rule in india, in this matter nataji met Hitler) He stayed in Germany from April 1941 to February 1943 Same like that, most of the leaders met Hitler for to get the support against british rule. (Note:- Now, every one can understand, what is truth)
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Please please please please 🙏🙏🙏🙏🙏
Request to everyone, Don't harry, be patience Let him finish this story telling after that, you all may go for conclusion (Note: Every history tellers, telling history with their own observation, religious belive and understanding) Note:- If you want to know the truth You all have to do little research, sure you all will get truth (but, research with open heart, not with your personal believe) Thank you all All the best👍
egypt kitta than bro control irunthuchi but gaza pakkathula iruka sea la crude oil kadikuthunu kandu pudichanga athu pala trillion ton of oil so british Gas nu oru company ,CC corprationum attiya poda pathuthu fuck still trying but ipo GB illa shell kitta than 60% share irukku and egypt ithula prachana vaum nu therinji odhungitan appothula irunthu palesteen makkala yalla muslim country kai vaittanga , ippo kuda israil andha gas wealth and land kaga than 5000+ kids konnu irukanga judhagal thalamai America pathalay unaluku therium all its war are intrusive...indha judhan pasanga sumariyana than kadavula vanagitu irukkan enniku poi dai na than da un kadavul, gammunu iru nu kottu vaikka wait pannitu irukkan...morning star
bro itha tan bro nanum solitu irukn israel avanka place correct ah tan irukanka suthi iruka arb fkrs tan yelathukum reason palestaine nasma poka avaka tan reason
@@mohamedtharik2021 Bro First isarel occupy pnunanka nu solrarha tappu bro jews(Abraham genratio)ku antha place la full rights iruku Antha place ah split panum pothu jews ku 55 percentage Palestinian 45 percentage nu split panuunanka Same like india and Pakistan Namma athuku nu sandaika ponom namma country ah develope pana mudiuma nu tan pathom Isreal atha tan panunanaka but Palestinian apdi ila Avanka tan First war Start panunanka 1947 aprm yela war start panunathu Palestinian tan Suthi iruka yela arab country um Ivankala israel matter la use panranka Yen avnkaluku Nala education medical kudukala Inikum avnkaluku job offer panrathu israel Bro, Avnka kadacha place vachi improve paniruntha iniku israel mathiri develope akiruklam but teva ilama avnka tan war ku poi iniku yelathaium vitiu irukanka
Everything is for the holy place .. Jerusalem. After bad defeat from Israel, Jordan might decided to atleast defend the place by CONQUERING THE WESTBANK that way they tried safeguarding the place not the people. Here people are just a living beings, anytime of the century can be multiplied .. But the holy place seems so important than the people, leaving it to a winning party seems not interest so they left palestine brothers and Jordan took the land westbank for safety, this is my understanding.
முற்றிலும் அடக்குமுறையினால் ஆயுதங்களினால் தான் இஸ்லாமியம் இந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பது உங்களது வீடியோவின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் சிறந்த செய்தியாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
@@mohamedtharik2021 na comment potavanuku badhil solran.. adaku murayal Islam paravucham.. Ivan madhathuka yetra thalva vachi adaku mura panran. Adhunala pala makkal Christianity ku maaruranga, Ivan matha madhatha pathy pesuran.. Europe America western countriesla evlo Peru maruranga,avanga adaku murailaya maaruranganu ketan
America planned to made Israel country in middle East for controlling Arab countries for their oil business, that's why, America has been giving full military and other support to Israel till date Israel is America's illegally born child, now you understand the real fact about America and Israel's relationship!!!
Expert-Verified Answer Adolf Hitler was the person that surname 'Netaji' to Subhash Chandra Bose. Netaji was highly popular for his slogan 'Tum Mujhe Khoon do, Main the Azadi doonga' and 'Jai Hind' that was adopted by the Government of India and even the Indian Armed Forces. (Note. It is not meant that, Netaji supporting genocide, he was against the British rule in india, in this matter nataji met Hitler) He stayed in Germany from April 1941 to February 1943 Same like that, most of the leaders met Hitler for to get the support against british rule. (Note:- Now, every one can understand, what is truth)
Mahdi vanthan jews in alivu arambam maragalukku pinnal olinthal maragal avarkalai இறைவனின் அடிமைகளான முஸ்லிம்களிடம் காட்டிக்கொடுக்கும் அஸ்பகான் எனும் இடத்தில் 100 000 யூதர்கள் அவர்களின் சமய உடையுடன் தஜ்ஜாலை பின் தொடர்வார்கள் அந்த தஜ்ஜால் குராஷான் பகுதியில் வெளியாகுவான் அவனை புனித பூமியில் வைத்து ஈஸா இப்னி மர்யம் அலைஹிஸ்ஸலாம் கொலைசெய்வார்கள். நபி முஹம்மது முஸ்தபா கரீம் ஸல்லல்லாஹூவலைஹிவஸல்லம் அன்றே கூறினார்கள். இந்த யுத்தம் கியாமத் நாள் வரை நடந்து கொண்டிருக்கும் அது முடிவது போன்று முடிந்து மீண்டும் ஆரம்பித்தது
@@ThambirajP-ph8mr how dare you? Tell me, 1, Is first world War done by Muslims? 2, Is 2nd world War done by Muslims? 3, (India) Father of nation Mr. Gandhi assassinated by Muslims? 4, Indra Gandhi assassinated by Muslims? No never, it was done by other community peoples "Don't spit on the sky"
நீங்கள் இந்த வரலாற்று தரவுகளை மிக சிரமப்பட்டு சேகரித்து பதிவேற்றி தந்துள்ளீர்கள், நன்றி🙏 ஆனால் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் என்ற மனிதனுக்கு ஐசக் அல்லது ஈசாக்கு என்ற மகன் மூலமாக கடவுளுடைய வாக்குத்தத்தின்படி யூத இனமும் ,மற்ற பிள்ளைகள் மூலமாக நாம் பார்க்கும் அரேபிய இனங்களும் தோன்றின. ஈசாக்கின் வழிவந்த இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் 450 வருடம் எகிப்தில் அடிமையாய் இருந்தனர்.மோசஸ் என்ற தலைவனின் தலைமையில் மீண்டும் இஸ்ரவேலுக்கு வழிநடத்தப்பட்டு இறைவனால் 10 கட்டளைகள் மற்றும், வாழ்க்கை நெறிமுறைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, பின்னர் சாலமோன் என்ற யூத அரசனால் எருசலேமில் முதல் தேவாலயம் கட்டப்படுகிறது. பின்னர் வரும் நூற்றாண்டுகளில் அது பாபிலோனிய படையெடுப்பினால் தீக்கிரையாக்கப்படுகிறது. மீண்டும் நெகேமியா என்ற ஒரு தலைவனால் அது கட்டி எழுப்பப்படுகிறது. பின்னர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது இவனை சிலுவையில் அறையுங்கள் இவன் மீதான இரத்தபடியே எங்கள் பிள்ளைகள் மீதும் எங்கள் மீதும் வந்து சேரட்டும் என்று சாபத்தை அவர்களே அவர்கள் மீது வாங்கிக் கொள்கின்றனர். அந்த சாபத்தின் படியே அவர்கள் 2000 வருடங்கள் உலகமெங்கும் அடிமைகளாக துரத்தப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல போல வேறு எந்த இனமும் இப்படி அலைக்கழிக்கப்பட்டதில்லை. சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டதும் இல்லை, ஆனால் கடவுள் ஆபிரகாமுடன் பணிந்த வாக்கின்படி உடன்படிக்கையின் படி 1948 ஆம் வருடம் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசம் மீண்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் கடவுளுக்கு விரோதமான பாவம் செய்யும்போது கடவுளுடைய கரம் அவர்களை விட்டு விலகுகிறது அதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது கடவுள் அவர்களை மீண்டும் அரவணைக்கிறார். என்ன இருந்தாலும் கடவுள் வாக்கு மாறாதவர் அவர்களுடன் இஸ்ரவேலின் தேவன் உள்ளார் என்பதற்கு அடையாளம் தான் ஒரு நாடு பிறந்த அன்று அதனை சுற்றியுள்ள பலம் பொருந்திய ஆறு ஏழு நாடுகளாலும் அதைப் பிடிக்க முடியவில்லை, அதன் காரணத்தை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? கடவுள்தான் அவர்களுடன் இருந்து அவர்களை காப்பாற்றினார். இனியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, வரும் காலங்களும் உலக அரசியல் இஸ்ரவேலை சுற்றி தான் இருக்கும். அதன்பின் கடவுளின் நீண்ட ரகசியம் உள்ளது. நன்றி🙏