இதன் உண்மையான பாடல் அச்சாணி படத்தில் ஜானகி அம்மா பாடிருப்பாங்க . இந்த Video- ல நான் போட்டது நான் கடவுள் படத்தில் வரும் ஒரு Two Line தான் ஏன் Original Song ah போடலன்னா அந்த Song Saregamapa கிட்ட Audio rights irukku அதுனாலதான் உண்மையான Song ah YT la Search பண்ணி பாருங்க Literally 😢😭 இது உண்மையான நிகழ்வு தான்❤🎉
எனக்கும் சொர்ணலதா அம்மா போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலை பாடும் போது அழுத ஞாபகம் வந்தது.. அந்தப் பாடல் a r Rahman இசையில் தேசிய விருதை அவருக்கு பெற்றுத் தந்தது.
இந்த பாடல்ல வரும் வரிகள்.... மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாருமே மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா..... இந்த வரிகளன என் கண்கலை குளமாக்கும் ❤
மதம் சிலரை மிருகமாக்குது.சிலருக்கு தன் துக்கங்களை சொல்லி அழும் இடமாகுது..நம் தேர்வு,சூழ்நிலை, புரிதல்தான் காரணம்.எங்கு இரக்கமும்,கருனையும் உண்டோ அங்கே மனம் லயிக்கும்..
நான் இந்த வீடியோ தலைப்பை பார்த்ததுவுமே சரியாக நினைத்தேன் அது எஸ்.ஜானகி அம்மா அவர்கள் தான் என்று அதே மாதிரி உண்மை தான் Evergreen voice of legend S.Janaki Amma❤💐👍👌🙏
இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் அழுது விடுவேன்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.எனக்குரொம்ப மனசு கஷ்டமாக இருக்கும் போது இந்த பாட்டை கேட்பேன்.மனசுகஷ்டம் போய்விடும்.மாதாவே துணை
வணக்கங்க இந்தப் பாடல் நாங்கள் இதுவரை பிக்சர் ரேஷன் பார்த்தது கிடையாது அப்படி இருந்தும் இந்தப் பாடல் கேட்கும் போது மாலை மாலையாக கண்ணீர் வந்து கொண்டே இருக்கும் மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா இதை இசைஞானி இளையராஜா அந்தப் பாடல் முழுவதும் அதை உருக்கம் கெடாமல் கொண்டு போய் இருப்பார் வாலியும் அந்தப் பாடலுக்கு உண்டான பொருளை உணர்ந்து சோகமாக எழுதி இருப்பார் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் காலத்தில் அழிக்க முடியாத பாடல் வாழ்த்துக்கள் நன்றி
எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ரசித்து கேப்பேன் பாடுவேன் பாடும் போது அழுதுடுவேன் இப்போது தான் தெரிந்து கொண்டேன் இந்த பாடலை பாடிய ஜானகி அம்மாவும் அழுது இருக்கிறார் என்று so அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை பாடியவர் எழுதியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் பாராட்டுக்கள் மாதா எப்போதும் துணை இருப்பார் 🙏🙏இந்த வீடியோ வழியாக எங்களுக்கு இந்த தருணத்தை தெரிய படுத்தியதுக்கு நன்றி 🙏🙏
பிள்ளை பெறாத பெண்மை தாயானதே அன்னை இல்லாத மகனை தாலாட்டுதே... இந்த வரியை பாடும் போது எனக்குள்ஒருவித இனம்புரியாத உணர்ச்சி தோன்றும்.எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.எந்தக் குழந்தை அழுதாலும் தூளியில் கிடத்தி இந்தப்பாட்டை பாடுவேன்.எனக்குமிகவும் பிடித்த பாடல்.👌💐👏
நான் ஒரு சினிமா ரசிகன். எனக்கு பிடித்த சில பாடல்களை நான் மெய் மறந்து பாடும்போது சில நினைவுகள் மற்றும் பாடல் வரிகளால் அழுதுவிடுவேன்.. அப்படி சில பாடல்கள் உன் குத்தமா என் குதத்தமா (அழகி) எங்கே செல்லும் இந்த பாதை ( சேது) மீசைக்கார நண்பா ( நட்புக்காக) ஆராரிரோ பாடியதரோ உறங்கி போனதாரோ ( தாய்க்கு ஓர் தாலாட்டு) என் தெய்வதுக்கே மாறுவேஷமா (சிவகாசி)
Yenmana vaanil siragai song kelu bro adhuku mela irukkum.. Yan Namma Deva, spb combo la oru kadidham eludhinen song kelu spb kannukulla vantu povaru.. Great composition and great musicians 🙏
அருள் தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ மாதா! என்ற வரியில் மணி அடிக்க மறந்து பாடலில் லயித்தனர்! ஜானகியம்மாவும் கண்கலங்கியதாக கேள்விபட்டோம்! மிக அருமையான பாடல்!
என் வாழ்வில் இரட்சிப்பின் அனுபவம் வருவதற்கு முன்பாக அதாவது அதே வருஷம் மூன்று மாதங்களுக்கு முன்பாக (செல்போனில் இந்த பாடலை ) சதா மூன்று வேளையும் கேட்டு கொண்டே இருந்தது இப்போது ஞாபகம் வருகிறது.
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கிய கருத்தம்மா படத்தில் AR ரஹ்மான் அவர்கள் இசையமைத்த பாடல் போறாளே பொன்னுத்தாயி போல போல கண்ணீர் விட்டு என்ற பாடல் பாடும்போது பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்கள்
💕The Great Christian Song, Sung by John Jebaraj, Cryed Ebenesarae Song Very Most Beautiful Song, So Amezing Composting, The God Give the Lyric write John Jebaraj The Great Singer. Jesus Loves You All.
8.14 nenga solrathu really correct anna😭😭Oru oru amount kum namma husband ah depend pani irukrathu evlo oru kastam teryuma...I am not Myv3 member..ithu pola house wifes ku ethachum work from home opportunity iruntha romba better ah irukum😢