பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருப்பது மிகவும் சிறப்பு. கல்லாத வருக்கும் விளங்கும் எளிமையான வார்த்தைகளில் அமைப்பது கவிஞரின் சிறப்பு.🙏
மாண்டு மீண்ட தலைவர். பட்டு க்கோட்டையார் வழங்கிய பட்டு வரிகளை மனதில் கொண்டு தங்க தமிழகத்தை ஆட்சி செய்த இறைவா. மீண்டும் ஒரு முறை இங்கே வா!!, உனது புனித வருகைக்காக விண்ணை நோக்கி வணங்கி நிற்கிறோம்....வா வா தெய்வமே
பாமர மக்களையும் தனது புரட்சி பாடல்கள் மூலம் விழித்தெழ செய்த பொதுவுடைமை பூங்கவில் மலர்ந்த புரட்சி மலர்தான் பட்டுக்கோட்டையார். ஆம் மலரைப்போலவே விரைவில் உதிர்ந்துவிட்டது. ஆனால் அந்த மணம் என்றென்றும் நம்மிடையே மணந்துகொண்டேயிருக்கும். வாழ்க அவர் புகழ்.
கல்யாணப்பரிசு பாடல்கள் எல்லாமே பட்டுக்கோட்டையார் பாடல்களே என்னருமை காதலிக்கு என்ற எல்லோரும் இன்னாட்டு மன்னர் படப்பாடல் என்று பற்பல பாடல்கள் எல்லாநடிகர்களுக்கும் எழுதியுள்ளார் அந்த புகழ் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே எழுதவில்லை