எவ்வளவு பாட்டு பாட நானும் எங்க எஸ்பி சார் தான் பெஸ்ட் வேற லெவல் சங்கு அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவருடைய பாட்டு என்றும் அழியாதது அவர்கள் அவர்களுடைய பாட்டுதான்
எவ்வளவு பெரிய மனசு அமரர் பாலு ஐயாவிற்கு ,பாட்டுக்குத் தலைவன் நீங்கதான் என அறிந்துதான் இசைஞானி இதுபோன்ற பாடல்களை பாடவைத்தாரோ, "சோர்ந்தபோது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே "
ஒரு வேளை SN சுரேந்தர் சரியாக பாடாதது போல தோன்றினாலும் அவரும் ஒரு சிறந்த பாடகர் சிறந்தகலைஞர்தான் ஏனென்றால் SPB என்ற பிரம்மாண்ட கலைஞனுக்கு முன்நின்று பாடுவது அவ்வளவு எளிதல்ல