பார் போற்றும் பைந்தமிழாம் பாரதி தமிழை ஆரதிக்கிறேன். அன்னை தமிழை அருமை தமிழை அழகு தமிழை அன்பான தமிழை அற்புதமான தமிழை ஆருயிர் தமிழை ஆராதிக்கும் அருவி தமிழே.
“Full many a gem of purest serene, The dark unfathomed caves of ocean bear, Full many a flower is born to blush unseen And waste its fragrance in the desert air.” - Gray’s Elegy written in country churchyard.
தயவு வள்ளலார் தான் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1865 -1870) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழர். " கருணையிலா ஆட்சி கடிந்து ஒழிக அருள் நயந்த நன்மார்கர் ஆள்க." திருவருட்பா. நன்றி.
நன்றி ஐயா பாரதியை கண்முன்னே காட்டியதற்கு . இறுதியாக பாரதியின் கடிதத்தை நீங்கள் வாசிக்கும் பொழுது என் கண்கள் குளமாயீன .தமிழும் தமிழனும் உள்ளவரை பாரதி வாழ்வான் .
நான் ஒரு ஆன்மீக கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ம் பற்றிய உங்கள் கருத்து தவறான ஒன்று. மன்னிக்கவும். பாரதி ஒரு கம்யூனிஸ்ட் தான். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய வேலையை தானே தனித்து செய்கிறார். கம்யூனிஸ்ம் என்பது நோய் அல்ல. அது ஒரு கொள்கை. லட்சியம் மட்டுமே. தற்போதைய நிலையில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அது தான் இந்திய சாபக்கேடு...!!! !!!
பாரதியை சொன்னமைக்கு மிக்க நன்றி . எனக்குத் தெரியும் தாங்களும் பாரதியின் தாசன்தான் என்று . நானும் பாரதிதாசன்தான் . என்ன செய்ய ? நமக்கு இந்த மண்ணில் ஆதரவு இல்லையே .
பாரதியாரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு வெட்கப்படுகிறேன் உங்களுடைய அருமையான சொற்பொழிவு சொற்பொழிவு எண்ணை உணர்ச்சி பட வைத்தது மலரின் வாசனை போல் படர்ந்து வளர்க்க உங்களுடைய சேவை
பிரம்மாவிற்கு எல்லாம் அவர் படைப்பு. அதனால் அவருக்கு எல்லா படைப்புகளும் அவர் மக்களே. விஷ்ணுவிற்கு என்று மக்கள் இல்லை. வட இந்தியாவில் 'சந்தோஷிமாதா' என்ற தெய்வம் உண்டு'. அந்த அன்னை விநாயகருக்கு பிறந்தவர்.
Congratulatio Worldfamous TAMIL ARUVIMANIANSIR EXCELLENT SPEECH WELCOME MYFRIENS THANKS YOU FOR COMING ALLTHEBEST GOOD LUCK DHANARAD HAJEGADEESAN SSLC TAMIL KAVITHAITEACHER MOOLAKKARA
ஆத்மா அழியாது உடல் அழியும் மூவருமே தங்கள் அருவிபோல பொழியும் சொற்பொழிவுகளை ஆனந்தமாக கேட்டு மகிழ்ச்சி அடைந்து பேரின்பத்தில் நாடுவதை நாம் உணரமுடியும் மிக அற்புதமான விளக்க உரை கவிதைகள்
வள்ளல் பெருமானார் தாயுமான சுவாமிகள் பாரதி மூவரைப் பற்றி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக வார்த்தை அற்புதம் அவர்கள் எப்படி ஒரு பொக்கிஷம் அந்த விளக்கம் சொல்லும் பொக்கிஷமாக தமிழ் அருவியாக பொழிகின்ற உங்கள் சிறப்பு வாழ்க வளர்க
பாரதியார் தம் படைப்புகளைப் பற்றித் தன் நண்பரிடம் குறிப்பிடும் போது 400 ஆண்டுகள் கழித்து தான் மக்கள் அவற்றைப் புரித்து கொள்வார்கள் என்றார் உண்மையே வெறும் புகழ்ச்சி இல்லை தமிழருவி மணியனின் பேச்சைப் புரிந்து கொள்ள நம் மனம் இன்னும் பக்குவப்படவில்லையோ என்றே தோன்றுகிறது
அருமை. ஐயா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாரதியை பற்றி சொல்லும்போது , "அவன் பாட்டை கேட்டு கிறுகிறுத்து போனேனடா" என்பார்கள். பாரத மணித்திரு நாடு நீரதன் புதல்வர் என்று பரந்து அளாவிய தேசத்தையும் காட்டி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் எங்கணும் கண்டதில்லை,எனும் கூற்றால்,தமிழ் தெய்வ மொழி என்று பறை சாற்றி சென்றுள்ளான். தமிழை நேசித்தான், தமிழை நாம் நேசிக்கும் வண்ணம் படைத்தான். ஔவையை நேசித்தான் ஆனாலும்,கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிதாய் ஆத்தி சூடி படைத்தான். படைப்பதற்காக பிறந்தான், படைத்ததை நாம் பிடித்து ,படித்து செயல் படுவோமானால்,பாரெல்லாம் புகழும் பாரத தேசம் என்று பள்ளு பாடி ,ஆனந்தத்தில் வாழலாம்.இதை அரசியல் செய்வோரும்,நாட்டை ஆள்வோரும்,நாமும் ஓன்று பட்டு செயல் பட்டால் நன்று.
உங்கள் உணர்வை மதிக்கிறேன் தோழர். ஆனால் தோழர், இவ்வளவு அற நெறி பேசும் இதே தமிழ் அருவி மணியன் அவர்கள் கந்து வட்டி சூப்பர் ஸ்டாரை முதல்வராக முன் மொழிந்த நியாயம் என்ன ?
Dear Tamil Aruvi Sir Iam your follower but Mahakavi Voc Bhagatsingh Jeeva Kamaraj JayaprakashNarayanan Morarji Desai all were lived purest of purest life But in the society they suffered lot financially They did not know to loot or generate money by using their skill but all are patriotic.What they have given by the people is suffering suffering and continuous sufferings only You are also taking theirs life style Iam wondering about your skill but you never used it personally but to the society I am wondering about the mentality of the Tamil Peoples No gratitude Iam attracted by you.Iam believing very soon Tamil Nadi will identify you and your high ethical life.Gid is Great.
இனிமையான உரை.. தங்களின் சொற்பொழிவு கடந்த கால காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.. மாபெரும் புலவரை பற்றி தங்கள் மூலம் கேட்டது எங்கள் பாக்கியம். தங்களின் சேவை தொடரட்டும். எல்லாம் வல்ல இறைவன் தங்களை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்..
"கூடாரங்கள் தனித்தறியாக பிரிந்து கிடக்கட்டும். ஆனால் இதயங்கள் இணைந்தே இருக்கட்டும்." இது ஸல் அவர்கள் அவர்களுக்குள் இருந்த வேற்றுமையைத் தான் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார். தாங்கள் கூறியது உண்மையாயின் காபிர் என்ற பயன்பாடு எப்படி வந்திருக்கும்.
தங்களுடைய பேச்சு திறனை நான் மிகவும் பாராட்டுகிறேன் இதுநாள் வரை கேட்காமல் இருந்தேன் வருந்துகிறேன் இனியும் கேட்காமல் இருக்க மாட்டேன். தங்ககள் ஒரு அரசியல்வாதியாகதான் இது வரை பார்த்தேன் அனால் தங்கள் தமிழ் மொழியின் பாதுகாவலர் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் வாழ்க வளமுடன்
கவியே உன்னை சில சட்டிகள் ஏலனம் செய்ய ஆனால் அய்யன் வாக்கை பசும் புதிய தமிழையே தரைவாத்த உன்னை பார்த்து படித்து விட்டு நீ அந்தனன் என்றுபலிப்பது பொருப்பது இல்லை மனமே.
பாரதியை வணங்குவோம் அவன் கவிதை புத்தகத்தை ஒவ்வொரு வரும் வைத்து கொள்ள வேண்டும் , படிக்கவும் வேண்டும் , with meaning we should realize those poems and act accordingly
பாரதி மீதுள்ள பற்றினால் என் வீட்டிற்கு அவர் பெயர் வைத்தேன்.இன்று ஐயா உங்கள் உரையை கேட்டு ஐக்கியமாகிய பொழது பாரதியே இல்லத்தினுள் வந்து விட்டது போல மகிழ்ச்சி அடைந்தேன்.அழைத்து வந்ததற்கு நன்றி,நன்றி,நன்றி
எட்டையபுரத்தில் பிறந்த இரட்டை குழந்தை தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து இவ்வுலகில்" இல்லை என்ற சொல்லை இல்லையாக" ஆக்கவேண்டும்..... வாழ்க பாரதியின் புகழ்! வளர்க தமிழின் பெருமை!....
அருமை,ஐயா..பாரதியாரின் மந்திரச் சொற்கள் கடைசித் தமிழன் உள்ள மட்டும் நிலைத்து நின்று வாழும்..தங்களின் தமிழ் வேள்வித் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Mahakavi- Bharathiyar was greatest freedom fighter and poet , next to kaviyarasar kamban; he was real poet lived for Tamil and sans for independent INDIA, he was more than , Rabindranath tagore- if he write only for nearly of Tamil; he might get mobel- prize ; he got only poverty for h9nest life ....
marvelous speech...to know how much Bharathi gave to us and still suffered is very painful , all Indians especially Tamils will feel and be held guilty for ever for not taking care of him when he was living..
ஐயா, கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்; 'எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ;நான் படைப்பதினால் என் பெயர் இறைவன் ' என்று. ...அன்புடன் வேல்ச்சாமி ஆசிரியர் இராமநாதபுரம் .
Bharathiyar brother Viswanatha iyer was working as Head Master, at O.V.C. High school, Manamadurai, I was a student at O V C High School in 6th std in 1957
Maintenance of self and family at least to a minimum level is necessary. Because he didn't not care for himself ,we the devotees of Bharathi are still shedding tears