30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் தன் இனிய குரலால் ஆட்சி செய்தவர். தன்னிகரில்லா குரல் வளம். தன் மென்மை கலந்த கம்பீர குரலால் கதாநாயகர்களை நிலைநிறுத்தியவர். அற்புத தமிழ். தன் பாடல்களால் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
T M S அவர்களின் கணீர் என்கிற குரலும் பாடலின் உச்சரிப்பும் கேட்பதற்கு இனிமை யாக இருக்கும் அவருடைய தகவலை சேகரித்து வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
என் தலைவனுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வைரத் தால் பதி க்கப் பட்டது. அந்த இடத்தை யாரும் நெருங்க முடியாது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல! சிறந்த நடிகருங்கூட! அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு மக்களிடையே பக்தி உணர்வை ஊட்டியது என்றால் மிகையாகாது. திரைப்படங்களில் அவர்பாடிய பக்திப்பாடல்கள், மற்றும் தனியாகப் பாடியுள்ள பக்தி பாடல்களை கேட்டால், "உள்ளம் உருகுதய்யா! கண்ணீர் பெருகுதய்யா"! திரைப்படத்துறையில் நடிகர்களின் வெற்றிக்கு அவர்கள் நடிப்புத்திறமை தவிர, அவர்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய திரு டி. எம். எஸ் அவர்களின் இனிய குரல்வளமும் இசையும் முக்கிய காரணமாகும்!
Absolutely True. @sarangapaniv....wonderfully mixed the Legend's performance in Bhakthi song & Devotional roles as Venerable Arunagirinathar, Pattinathadigal. Absolutely True once again.
இவரைப்போல பாடல்.பாடுவதற்கு இன்னொருவர் இல்லை,அவர்களை பாடல்களை பாடுவதற்கும்,இதை இப்போது ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் இல்லாத போது நாமும் இல்லாத போதுதான் இருக்கிறது.....! இவர்களது பாடல்களை ரசிப்பதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை.....!❤🎉❤
எங்கள் புரட்சி தெய்வ பாடகராக எங்கள் இதயத்தில் குடிகொண்ட இசை சக்கரவர்த்தி ஐயா DR.TMS அவர்கள் 🎉❤இவரை போன்ற பாடகர் இவுலகில் எவரும் இல்லை இவர் பாடலை மட்டும் தான் புகழ்ந்து பாடுவேன் இசை குழுவில் TV இல் கூட இவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்னை மகிழ வைக்கும் நன்றி ஜான்சன் டிவி புகழில் தமிழன் டிவி பாடகர் அண்ட் யூ tupe singer's 🙏🏼🎉 👍
த்த்துவம் புரட்சி பாசம் தெய்வீகம் வீரம் என்பன இவரது குரலில் பிறக்கும் திரை உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம் மட்டுமல்ல ஆலயங்களுக்கும் கொடுத்த பக்திப் பாடல்களின் ஆசான் எங்கள் ரீ எம் எஸ் ஐயா
இப்படிப்பட்ட இசை ஞானம் கொண்ட இவரை " என் இசையில் இவருக்கு பாடவே தெரியாது !" என ஓசி மது எச்சில் மாட்டுக்கறி நிருபர் ஒருவனிடம் பேட்டி கொடுத்து கேலி செய்து தம்பியோடு சிரித்து எக்காளமிட்டது சிறிதும் தன் மானமில்லாமல் சாதிய ஆதரவால் நாத்திக பெருசு கையால் ஞானி பட்டம் வாங்கி மத்திய ஆளும் அரசை புகழ்ந்து பாராளு மன்ற பதவியும் பெற்ற கிராமத்து "மீச்சிக்கி டயரக்கட்டரு விஞ்ஞானி" கிழடு ஒன்று !! உலக மகா கேவலம் !! வட இந்தியர்கள் கேலி செய்து விழுந்து விழுந்து அடக்க முடியாமல் சிரித்ததே தமிழன் சாதனை !!
My vocabulary is not enough to praise this genius. I can say only one thing. He has to take rebirth to sing like him. Nobody can replace him. He is GOD's avatar ❤❤❤
சிவாஜிபடங்களில் பாடல் காட்சியில் சிவாஜி பாடும்போது, ரசிகர்களின் நினைவுக்கே வர மாட்டார் டிஎம். சௌந்தரராஜன். சிவாஜியைமட்டுமே திரையில்காணமுடியும்.அந்த அளவுக்கு சிவாஜியாகவே மாறியிருப்பார். ஆனால் எம்ஜியார் படப்பாடல்களை எம்ஜியார்பாடிநடிக்கும்போது, டிஎம்எஸ். நினைவுக்குவந்துவிடுவார்.ஏனெனில் எம்ஜியார் குரல் மென்மையானது. மேலும் சிவாஜிபோல எம்ஜியார் வாயை அசைக்காமல் மென்மைமாகத்தான் உதடசைப்பார்.அதனால் மூக்குநுனியால் பாடுவது டிஎம்எஸ்சின் ஸ்டைல். சிவாஜிக்கோ சிம்மக்குரல்.இவருக்கு அடிவயிற்றிலிருந்து குரலைஎழுப்பிப் பாடுவேன் என ஓர்பேட்டியில்அவரே கூறிய செய்தி. மேலும் சிவாஜிபாடும்போது என்னைப்போலவே முழுமையாக பாடலை உள் வாங்கியபின்பு, உதட்டசைவை வெளிப்படுதியதால் தான், அவரே பாடுவதுபோல் ரசிகர்கள் நினைத்து ரசித்து என்னை மறந்துவிடுவார்கள். அதுகந்தனின்கருணை என்றார் டிஎம்எஸ்.
பாடிய மேகம் பொழிந்த கான மழையின் குரல் கணீர் என்ற ஓசையுடன் கடந்து சென்ற காலம முதல் இன்று வரை உலகம் முழுவதிலும் ஒலித்துக்கொண்டு இருந்து வருகிறது சின்னப்பா தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு இல்லாத பாராட்டுதலும் பரிசுகளையும் பெற்று பல்வேறு பட்டங்களையும் பெற்று விட்ட பெருமை பழங்கால பாடல்கள் ஏட்டில் முத்திரை பதித்து தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்த டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இசை என்ற இருப்பிடத்தில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு விட்டார்
"என் இசையில் இவருக்கு பாடவே தெரியவில்லை!" என இவரைக் கேலி செய்து இறைவன் தண்டனையில் மனநிலை பாதிக்கப்பட்ட "மீச்சிக்கி விஞ்ஞானி" யான சாதிய ஆதரவுக் கிழடு இப்போது டெல்லி புல் தரையில் அமர்ந்த படி பாட்டுப்பொட்டியை ஆட்டி " யேம் பாட்டு யேம் பாட்டு, யேம் பாட்ட மட்டுன் தா பிரதமரு கேக்கோணோம்!" எனப்பாட, வட இந்தியர்கள் மொழி புரியாமல் கேலி செய்தபடி "பாகல் மதராஸி ( மெண்டல் தமிழன்)" என சிரித்தபடி செல்லும் காட்சி கூட இனி காணலாம் !!😄😄😄😄😄
உண்மை!! ராதே உனக்கு கோபம் ஆகாதடி என தமிழ்த்திரையின் முதல் சூப்பர் ஸ்டார் கான ஞானி எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் மெகா ஹிட்டானதால் கிருஷ்ண விஜயம் படத்தின் இயக்குநர் அதே பாணியில் பாடும் படி சவுந்தரராஜனை கேட்டுக்கொண்டதால் அவர் பாட அதுவும் ஹிட்டானதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன !! ஒரு மலையாளியான நடிகரையே வைத்து ஒரு கட்சி வளர்ந்ததற்கும் அவரே அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்ட தலைவரால் விரட்டப்பட்டு தனிக்கட்சி தொடங்கி முதல்வராகி, உலகின் முதல் சாதனையாக வெளிநாட்டிலிருந்தபடியே மகத்தான வெற்றியையும் பெற்று இறக்கும் வரை முதல்வராக்கியது இவர் பாடிய பாடல்கள் தான் என்பது மிகை இல்லை !!
TMS is an excellent Singer. He has sung 12000 songs. He has sung for Nadigar Thilagam, Makkal Thilagam MGR, Ravichandran, Jaishankar, Gemini Ganesan SSR, Nagesh, Asokan and host of great Artistes. Hindi films kku, ore oru SINGER Md.Rafi. Tamil films Ore Siinger TMS.
Shri. T.M. Sounder Rajan is a peerless Maestro in Music World, be it Classical Carnatic, Bhakthi song, Playback song etc. He deserves Bharata Ratna Award, but the State did not evince real interest to impress the Centre to include his name for the selection list for the Nation's Highest Civilian Award. Nevertheless TMS Sir was Honoured in many ways with several Glorious Titles by many Organisations, Sabhas, Fans, many Magazines. Tamil Cultural Academy should create an Award in His Nama to present for growing young music generations which can remind this Legend's Invaluable Contributions to Music World
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
Paruvam parthu arugil Vanda vetkaman - S .Venkatraman ' s composition in the the Maruda nattu veeran .This is abeautiful song of TMS one should listen.
He has sung so beautifully - Mangiador nilavinile- of Subramania bharathiar for Thirumanam 1958 film with S M Subbiah Naidu music in Desh raagam - No body can forget the way he has sung that song . If any body has not heard that song please hear it in u tube and this could be one of his best .
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
TMS, மீண்டும் பறிக்கவேண்டும்.தமிழ் சொல் உச்சரிப்பு பேச்சு அழகு தமிழ் மக்கள் க்கு உணர்த்த வேண்டும்.தமிழ் பேச்சு காப்பாற்ற வேண்டும். அவா.கட்டாயம், புங்கா பிவி.ஜெயன் அய்யர்.
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
உண்மை !!! கிருஷ்ண விஜயம் படத்தில் தான் அவர் முதன்முறையாக பாடினார் என்ற தகவலை அவரது மகனும் பாடகருமாகிய TMS செல்வகுமார் பல முறை மேடையிலும் தொலைக்காட்சிப்பேட்டிகளிலும் கூறியுள்ளார் !!
The legendary singer’s life story is always memorable. It could have been explained with more enthusiasm and in a natural way instead of just reading mechanically what is written in the paper
முதல் பாடல் ராதே என்னை விட்டு போகாதே தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜி காக அனைத்து பாடல்களையும் பாடினார் பிறகுதான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் இருக்காக பாடினார்
ஆம்,வாலிபன் சுற்றும் உலகம், திரைப்படத்திற்காக பி சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய கடைசிப் பாடல் " தாட்டுப் பூட்டு தஞ்சாவூரு, தமுக்டிக்கிற தாளம் கேட்டு நான் கூட ஆடப்போறேன்டீ.. நீ என்னோட ஆட வாடீ... என்ற இனிமையான பாடல், வரிகளை எம் எஸ் விஸ்வநாதன் இசையில். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே தேனாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து டி எம் எஸ், பி சுசீலா, எஸ் பி பி, வாலி இணைந்து எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாடி இருந்தார்கள்