நான் என் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை மட்டுமே சந்தைக்கு நகரத்திற்கு வருவோம் அங்கு தான் பிரட் கிடைக்கும்.அப்படியே சாப்பிடாமல் தாங்கள் செய்வது போல்நான் செய்தால் வீட்டில் செருப்படி தான் கிடைக்கும்.தாங்கள் செய்வது கிராமத்திற்கு ஏற்றது அல்ல.நகர வாழ்க்கைக்கு மட்டுமே ஏற்றது