அல்லாஹ் கூறுகிறான் என் பக்கம் நீ ஒரு முழம் வந்தால் நான் உன் பக்கம் இரண்டு முழம் வருகிறேன் நீ என் பக்கம் நடந்து வந்தால் நான் உன் பக்கம் ஓடி வருகிறேன் என்று.....ஆர்வத்துடன் கூடிய தேடலும், முயற்சிகளும் இருந்தால் அல்லாஹ்வின் வல்லமையை அறியலாம்.... அதற்கு நீங்களும் ஒரு சாட்சி சகோதரி....
அருமையான.. செய்தி... நானே இன்றுதான்... அறிகிறேன்.... இஸ்லாய்யனாக... பிறந்து... இஸ்லாத்தில் அறியாத ஒரு செய்தி... தங்கள். . இந்த பணியை மேலும்.. வலு சேர்க்க அல்லாஹ்.. உதவி புரிவானாக..... அமீன்
அதுவும் தாய்மை அடைந்த பெண்களுக்குத்தான் அக் குழந்தைக்கு தாய்ப்பால் உணவாக்கித் தருகிறான் அல்லாஹ். ஸுப்ஹானல்லாஹ் ! அனைத்து பாலூட்டிகளுக்கும் ஒவ்வொரு விதம் அல்லாஹ் படைத்திருக்கிறான் அதில் தாய்மையை சொல்லவா வேணும். மாஷாஅல்லாஹ் ! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !
Mashallah, alhamdullilah.lot of love from Malaysia. Ungaludaiya kaanoliyai thinamum paarthu ennudaiya Iman ennum valupetrukondirukirathu. Migaum nanri.
I am proud to be a Hindu.Hinduism teaches us to love Animal kingdom and plant Kingdom.Hinduism teaches us to pray for every living creature in the world 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌍🌎🌎🌎🌍
ராக்கெட் விண்வெளிக்கு எப்படி செல்கிறது என்று திருவள்ளுவர் 2000 வருடத்திற்கு முன்பே திருவள்ளுவர் சொல்லி உள்ளார் மனிதன் எப்படி வாழவேண்டும் என்றும் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் இதுபோன்ற அறிவில் சிந்தனைகளை திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பே எழுதி உள்ளார்
"And indeed, for you in grazing livestock is a lesson. We give you drink from what is in their bellies - between excretion and blood - pure milk, palatable to drinkers." (QS. An-Nahl 16: Verse 66)